டில்லி

ந்தியாவில் நேற்று 31,962 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,35,62,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31,922 அதிகரித்து மொத்தம் 3,35,62,034 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 279 அதிகரித்து மொத்தம் 4,46,080 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 34,953 பேர் குணமாகி  இதுவரை 3,28,08,175 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,94,807 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,608 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 65,31,237 ஆகி உள்ளது  நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,38,664 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,285 பேர் குணமடைந்து மொத்தம் 63,49,029 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 39,984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 19,675 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 45,59,676 ஆகி உள்ளது.  இதில் நேற்று 147 பேர் உயிர் இழந்து மொத்தம் 24,039 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,702 பேர் குணமடைந்து மொத்தம் 43,73,966 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,61,067 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 847 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,70,208 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,668 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 946 பேர் குணமடைந்து மொத்தம் 29,18,890 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,621 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,682 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,50,370 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,400 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,627 பேர் குணமடைந்து மொத்தம் 25,97,943 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 17,027 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,365 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,42,073 ஆகி உள்ளது.  நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,097 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,627 பேர் குணமடைந்து மொத்தம் 20,14,180 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,796 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி தாத்ரா – நாகர்ஹவேலி – டாமன் – டையூ பகுதியில் பாதிப்படைந்தோர் ஒருவர் கூட இல்லை.