தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 173 பேரும் கோவையில் 145 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,390 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,74,233…
சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 173 பேரும் கோவையில் 145 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,390 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,74,233…
சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 173 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,865 ஆகி உள்ளது இன்று சென்னையில் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 1,390 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,74,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,45,846 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானின் வன்முறை பேச்சால் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பயங்கரவாத பாதையில் செல்லலாம் என கே எஸ் அழகிரி எச்சரித்துள்ளார். நாம் தமிழர்…
மும்பை நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி…
சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நேரத்தில் சபரிமலையில் தின்சரி 20,000 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் பின்ராயி விஜயன் அறிவித்துள்ளார், அடுத்த மாதம்…
ஸ்ரீநகர் தீவிரவாதிகள் தாக்குதலில் ஸ்ரீநகரில் இரு பள்ளி ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த…
ஸ்டாக்ஹோம் இன்று இலக்கியத்துக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு தான்சானிய நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவியல், இலக்கியம், அமைதி ஆகிய…
Nếu bạn muốn dịch vụ được cải thiện nhanh chóng, bạn nên thử Nâng cấp tín dụng. Họ có các…
டில்லி விபத்துக்களில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்வோருக்கு ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவர்கள் சாலை விபத்தில் சிக்கியவர்களை அடுத்த ஒரு மணி…