சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 173 பேரும் கோவையில் 145 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,390 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 28,74,233 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 35,734 பேர் உயிர் இழந்து 26,21,986 பேர் குணம் அடைந்து தற்போது 16,513 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 173 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,51,110 பேர் பாதிக்கப்பட்டு 8,505 பேர் உயிர் இழந்து 5,40,740 பேர் குணம் அடைந்து தற்போது 1,865 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 145 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,43,589 பேர் பாதிக்கப்பட்டு 2,356 பேர் உயிர் இழந்து 2,39,478 பேர் குணம் அடைந்து தற்போது 1,755 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,69,516 பேர் பாதிக்கப்பட்டு 2,481 பேர் உயிர் இழந்து 1,65,860 பேர் குணம் அடைந்து தற்போது 1,175 பேர் சிகிச்சையில் உள்ளனர்.