Author: Mullai Ravi

பண்டிகையால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் : ராதாகிருஷ்ணன்

சென்னை தமிழக மருத்துவச் செயலர் ராதாகிருஷ்ணன் பண்டிகைகள் வருவதால் முகக் கவசம் அணிவதில் கவனக்குறைவு வேண்டாம் என வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் நேற்று 1,329 பேருக்குப் பாதிப்பு…

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து ஏழாம் நாளாக உயர்வு

சென்னை தொடர்ந்து ஏழாம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

தமிழக முதல்வர் குடும்பத்தலைவிகளுக்கு ரூ. 1000 குறித்து அறிவிப்பார் : அமைச்சர் தகவல்

சென்னை தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்து அறிவிப்பார் என தமிழக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். நேற்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை…

விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கு : விசாரணைக்கு ஒத்துழைக்காத மத்திய அமைச்சர் மகன்

லக்கிம்பூர் விவசாயிகள் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனத் தகவல்கள் வந்துள்ளன. கடந்த 3 ஆம்…

நிலக்கரி பற்றாக்குறையால் மின் தட்டுப்பாடு அபாயம் : மாநிலங்கள் கவலை

டில்லி அனல் மின் நிலையங்களில் கடும் நிலக்கரி பற்றாக்குறையால் நாடெங்கும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது. நாட்டின் மின்சார தேவையில் பெருமளவு அனல்மின் நிலையங்கள்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23.86 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,86,30,012 ஆகி இதுவரை 48,66,952 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,99,341 பேர்…

இந்தியாவில் நேற்று 19,017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 19,017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,39,71,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,017 அதிகரித்து…

கதிர்காமம் கோயில், இலங்கை

கதிர்காமம் கோயில், இலங்கை கதிர்காமம் கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம் ஆகும். இலங்கையின் உள்ள சமயத் தலங்களில் ஒன்றான இது தமிழர்கள்,…

இன்று கேரளா மாநிலத்தில் 10,944 மகாராஷ்டிராவில் 2,294 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 10,944 மற்றும் மகாராஷ்டிராவில் 2,294 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 2,294 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…