Author: Mullai Ravi

ஆயர்பாடி திவ்ய தேசம்

ஆயர்பாடி திவ்ய தேசம் ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கையாழ்வார் ஆகிய மூவரால்…

திருப்பதி கோவிலில் முதியோர், மாற்று திறனாளிகள் சிறப்புத் தரிசனம் இல்லை : தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதி கோவிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தரிசனம் தற்போதைக்கு கிடையாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ திருப்பதி…

சசிகலா மீது மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக புகார்

சென்னை அதிமுக சார்பில் சசிகலா மீது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும் சொத்துக் குவிப்பு வழக்கில்…

இன்று கேரளா மாநிலத்தில் 11,150 மகாராஷ்டிராவில் 1,825 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 11,150 மற்றும் மகாராஷ்டிராவில் 1,825 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 148 பேரும் கோவையில் 141 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,170 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,90,633…

சென்னையில் இன்று 148 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 148 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,751 ஆகி உள்ளது இன்று சென்னையில் 148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,90,633 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,28,759 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கடும் மழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 43 பேர் உயிர் இழப்பு

காட்மண்டு கன மழை மற்றும் நிலச்சரிவால் நேபாளத்தில் 43 பேர் மரணம் அடைந்து 30 பேர் காணாமல் போய் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நேபாளத்தில் ஜூன் முதல்…

இன்று கர்நாடகாவில் 462 ஆந்திரப் பிரதேசத்தில் 523 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 462 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 523 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 462 பேருக்கு கொரோனா தொற்று…

நான் மரணம் அடையும் வரை எனக்கு ஓய்வு கிடையாது : வைகோ அறிவிப்பு

சென்னை மதிமுக செயலராகத் தனது மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டது குறித்து வைகோ பேட்டி அளித்துள்ளார். இன்று வைகோவின் மகன் மதிமுக தலைமை கழக செயலராக நியமனம்…