Author: Mullai Ravi

இன்று கேரளா மாநிலத்தில் 9,445 மகாராஷ்டிராவில் 1,485 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 9,445 மற்றும் மகாராஷ்டிராவில் 1,485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 1,485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

கோவை : திருமண மண்டபங்களில் விதிகளை மீறி பட்டாசுக்கடைகளுக்கு அனுமதி

கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் திருமண மண்டபங்களில் விதிகளை மீறி பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி அளித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. வரும் 4 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட…

இன்று கர்நாடகாவில் 282 ஆந்திரப் பிரதேசத்தில் 567 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 282 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 567 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 282 பேருக்கு கொரோனா தொற்று…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள்

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 139 பேரும் கோவையில் 125 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,075 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,98,493…

சென்னையில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 139 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,533 ஆகி உள்ளது இன்று சென்னையில் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 1,075 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 1,075 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 26,98,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,21,553 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

கோயம்பேடு : ரசாயனத்தில் பழுக்க வைத்த 15 டன் வாழைத்தார்கள் அழிப்பு

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 15 டன் வாழைத்தார்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளன. உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குச் சென்னை கோயம்பேடு பழ…

கேல் ரத்னா விருதுக்கு 11 பேருக்குப் பரிந்துரை

டில்லி இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு 11 பேர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு இரு விருதுகள் வழங்கப்படுகின்றன.…

நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்புவோம் : ராகுல் காந்தி

டில்லி நாடாளுமன்றத்தில் மீண்டும் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தை எழுப்ப உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். பெகாசஸ் மென்பொருள் மூலம் ராகுல் காந்தி…

டில்லியில் ரூ. 48 கோடி ஜி எஸ் டி மோசடி : மூவர் கைது

டில்லி ஜி எஸ் டி உள்ளிட்டு வரியில் ரூ.48 கோடி மோசடி செய்ததாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜி எஸ் டி வழிமுறைப்படி ஏற்கனவே வரி செலுத்தியோர்…