சென்னை

மிழகத்தில்  இன்று சென்னையில் 139 பேரும் கோவையில் 125 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,075 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 26,98,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 36,060 பேர் உயிர் இழந்து 26,50,148 பேர் குணம் அடைந்து தற்போது 12,288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

சென்னையில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 5,54,188 பேர் பாதிக்கப்பட்டு 8,538 பேர் உயிர் இழந்து 5,44,117 பேர் குணம் அடைந்து தற்போது 1,533 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது.    இன்று கோவையில் 125 பேர் பாதிக்கப்பட்டு தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் இரண்டாம் இடத்தில் உள்ளது

இதுவரை கோவை மாவட்டத்தில் 2,46,298 பேர் பாதிக்கப்பட்டு 2,407 பேர் உயிர் இழந்து 2,42,538 பேர் குணம் அடைந்து தற்போது 1,353 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,71,427 பேர் பாதிக்கப்பட்டு 2,503 பேர் உயிர் இழந்து 1,67,948 பேர் குணம் அடைந்து தற்போது 976 பேர் சிகிச்சையில் உள்ளனர்.