Author: Mullai Ravi

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதியா? அமைச்சர் சேகர்பாபு பதில்

திருவண்ணாமலை புகழ் பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்குப் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்குத் தமிழக அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலையில்…

நேற்று இந்தியாவில் 12.90 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 12,90,900 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,315 அதிகரித்து மொத்தம் 3,42,31,207 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனாவால் மரணம்: 149 பேர் தற்கொலை

கேரளா கேரளாவில் 41 கர்ப்பிணிகள் கொரோனாவால் மரணம் அடைந்ததாகவும் 149 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் கொரோனா…

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.105 ஐ தாண்டியது

சென்னை இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.13க்கு விற்கப்படுகிறது. தினசரி சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய்…

பாஜக கல்யாணராமனுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் பல பதிவுகள்…

கேரள முதல்வருக்கு முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக முதல்வர் கடிதம்

சென்னை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முல்லைப் பெரியாறு…

அரசுத் துறைகள் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை உடனடியாக அளிக்க மத்திய அரசு உத்தரவு

டில்லி அரசுத் துறைகள் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கிகளை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு இட்டுள்ளது. அரசு விமானச்சேவை நிறுவனமாக இருந்த ஏர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.57 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,57,49,124 ஆகி இதுவரை 49,87,253 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,458 பேர்…

இந்தியாவில் நேற்று 16,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 13,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,31,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,315 அதிகரித்து…

சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்:

சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்: ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக…