தமிழகத்தில் இன்று 850 பேருக்கு கொரோனா பாதிப்பு
சென்னை தமிழகத்தில் இன்று 850 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,09,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,825 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை தமிழகத்தில் இன்று 850 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,09,080 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,01,825 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…
சென்னை சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யபட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகப் போக்குவரத்தில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது, அதன…
சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நீர் வரத்து அதிகரிப்பால் 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும…
திருப்பதி மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி திருப்பதி கோவிலில் 13,14,15 ஆகிய தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் கொரோனா அச்சுறுத்தலால் கடும் கட்டுப்பாடுகள்…
புதுச்சேரி நாளை தொடங்க இருந்த புதுச்சேரி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புக்களுக்கான பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்ற…
முல்லைப் பெரியாறு அணை அருகே பேபி அணை : திமுக முயற்சியும் அதிமுக முயற்சியின்மையும் *** 2011 முதல் 2021 வரை நடைபெற்ற அ. தி. மு.…
மதுரை மதுரை மாவட்ட ஆட்சியர் வைகை நதியில் வெள்ளம் அதிகரிக்கும் எனக் கரையோர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து வருஷ நாடு மற்றும் மூல வைகை ஆற்றுப்…
சென்னை மழை வெள்ளம் குறித்த புகார்களை அளிக்கச் சென்னை மாநகராட்சி உதவி எண்களை வெளியிட்டுள்ளது. சென்னையில் கனமழை காரணமாகப் பல இடங்களில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கி…
சென்னை அடுத்த 3 மணி நேரத்துக்குச் சென்னையில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. நாளை மறுநாள் அதாவது 9 மணிக்கு வங்கக்…
சென்னை இன்று காலை 11 மணிக்குப் புழல் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்படுவதால் வெள்ள எசரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரில்…