நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தில் 13 பேர் சுட்டுக் கொலை
கொஹிமா நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது. இங்கு…
கொஹிமா நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என்னும் சந்தேகத்தில் 13 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நாகாலாந்தில் உள்ள மோன் மாவட்டம் மியான்மார் எல்லை அருகில் உள்ளது. இங்கு…
டில்லி இந்தியாவில் நேற்று 12,26,064 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 8,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,895 பேர் அதிகரித்து மொத்தம் 3,46,15,436…
மேட்டுப்பாளையம் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் போக்குவரத்து டிசம்பர் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே நடைபெறும் மலை ரயில்…
மதுரா மதுரா நகர் மசூதியில் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்னும் அறிவிப்பால் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் கிருஷ்ண…
டில்லி நவீன ஏகே 203 ரகத் துப்பாக்கிகளை உபி மாநிலம் அமேதியில் தயாரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து ஏகே 47 துப்பாக்கிகளை…
சென்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தோர் தாக்கப்பட்டதற்கு சசிகலா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் நேற்று ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன.…
புதுச்சேரி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் புதுச்சேரி அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து…
பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் சத்துணவில் முட்டை வழங்கத் தொடங்கியதையொட்டி பள்ளிகளில் 12% வரை மாணவர் வருகை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் 1 முதல் கர்நாடகா மாநில பள்ளிகளில்…
ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் திருக்கழுக்குன்றம் -ஒரகடம் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கே சிறியதொரு மலையின் மீது கோயில் கொண்டு, அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர்.…
சென்னை தமிழகத்தில் இன்று 731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,29,061 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,06,505 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…