நிரவ் மோடியின் மற்றுமொரு ஊழலை வெளியிட்ட என் டி டி வி தொலைக்காட்சி
டில்லி நிரவ் மோடியின் குடும்ப நிதி நிறுவனம் ரூ.540 கோடி வங்கி நிதியை சுருட்டி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து…
டில்லி நிரவ் மோடியின் குடும்ப நிதி நிறுவனம் ரூ.540 கோடி வங்கி நிதியை சுருட்டி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து…
டில்லி டில்லி நகரம் மனிதர்கள் வாழ தகுதி அற்ற நகரம் என மத்திய இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம் சாட்டி உள்ளார். நேற்று டில்லியில் நடைபெற்ற…
திருவள்ளூர் சென்னை அருகே உள்ள திருவள்ளூரில் நடந்த காவல்துறை விசாரணையில் செவிலியர் மற்றும் பெயிண்டர் என்னும் பெயரில் ஊடுருவல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை அருகே உள்ள…
டில்லி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெண்களுக்கு நில உரிமை வழங்குவதில் தென் இந்தியா முதலிடம் பெற்றுள்ளதாக ஒரு கணக்கெடுப்பு கூறி உள்ளது.…
டில்லி ரெயில்வேயில் நான்காம் நிலை ஊழியருக்கான தேர்வுக்கான ஐடிஐ படிப்பை 10ஆம் வகுப்பாக குறைக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது ரெயில்வேத் துறையில் நான்காம் நிலை ஊழியர்களான,…
தைசுங், தைவான் விர்சுவல் கரன்சி என சொல்லப்படும் கண்ணுக்கு தெரியாத பிட் காயினையும் கொள்ளை அடித்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தைவான் நாட்டில் உள்ள தைசுங்…
டில்லி கடன் தகவல் நிறுவனம் கடந்த வருட இறுதி வரை சுமார் 12000 பேர்கள் வங்கியில் ஊழல் செய்து சுமார் ரூ.1,60,256 கோடிக்கு மேல் ஏமாற்றி உள்ளதாக…
சூரியபேட், தெலுங்கானா மாணவர்களின் படுக்கைக்கு அடியில் தேர்வு வினாத்தாள் என பொய் சொல்லி கஞ்சாவை பதுக்கி வைத்து விட்டு விடுதி வார்டன் தலைமறைவாகி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தில்…
சமீபத்தில் நாச்சியார் படத்தின் மூலம் மீண்டும் நடிகை ஜோதிகா பிசி ஆகி உள்ளார். அடுத்ததாக செக்கச் சிவந்த வானம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். அந்த படம்…
வாஷிங்டன் பள்ளிகளில் நிகழும் துப்பாக்கி சூட்டை தடுக்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப் போவதாக ட்ரம்ப் அறிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. அமெரிக்காவில் பள்ளிகளில் அடிக்கடி துப்பாக்கிச்…