வங்கியில் உரிமை கோராமல் உள்ள பணம் ரூ,11302 கோடி
டில்லி வங்கியில் இதுவரை யாரும் உரிமை கோராமல் ரூ.11302 கோடி ரூபாய் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியில் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு ஆனால் பத்து வருடங்கள்…
டில்லி வங்கியில் இதுவரை யாரும் உரிமை கோராமல் ரூ.11302 கோடி ரூபாய் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கியில் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு ஆனால் பத்து வருடங்கள்…
கொழும்பு இலங்கையில் மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலைச் சட்டம் இன்று விலக்கிக் கொள்ளப்படுவதாக அதிரிபர் சிரிசேனா அறிவித்துள்ளார். இலங்கையில் உள்ள கண்டியில் புத்த…
டில்லி வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு உபயோகப்படுத்துவது குறித்து மற்ற கட்சிகளுடன் விவாதம் செய்த பின் பரிசீலனை செய்யப்படுமென அரசு அறிவித்துள்ளது. தற்போது வாக்குப் பதிவின்…
மனாமா சௌதி அரேபியா குடி மக்கள் வெளிநாட்டினரை மணந்துக் கொள்ள பல புதிய விதிகளை சௌதி அரசு அறிவித்துள்ளது. சௌதி அரேபிய ஆண்களும் பெண்களும் வெளிநாட்டினரை திருமணம்…
போர்ட் லூயிஸ் மொரிஷியஸ் பெண் அதிபர் அமீனா குரிப் கடன் அட்டையை முறைகேடாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரை ஒட்டி ராஜினாமா செய்துள்ளார். மொரிஷியஸ் நாட்டு பெண் அதிபர்…
கோலாப்பூர்: மகாராஷ்டிர மாநிலம் அருகே 90 வயது மூதாட்டியை வீடு புகுந்து பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோலாப்பூர் மாவட்ட நீதிமன்றம்…
கோரக்பூர் உத்திரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் தமிழ் ஐஏஎஸ் அகிதாரியான விஜயேந்திர பாண்டியனை ஆட்சியாளராக முதல்வர் யோகி நியமித்துள்ளார். உத்திரப் பிரதேசத்தில் முதல்வர் யோகியின் சொந்த…
திருச்செந்தூர் திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவிலில் நித்யானந்தா எதிரி அழிப்பு பூஜை செய்தார். பெங்களூரு பிடதி ஆசிரமத் தலைவர் நித்யானந்தா. இவரை மதுரை ஆதினமாக அறிவித்து அந்த…
நொய்டா உத்திரபிரதேச மாநில சாலை விபத்தில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் 3 மருத்துவர்கள் மரணம் அடைந்தனர். உத்திரப் பிரதேச மாநிலத்தில் டில்லிக்கும் ஆக்ராவுக்கும் இடையில் அமைக்கப்பட்டுள்ளது…
சண்டிகர் தேசிய கீதத்தில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என அரியானா மாநில பாஜக அமைச்சர் அனில் விஜ் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழை அன்று…