Author: Mullai Ravi

ஈராக்கில் கொல்லப்பட்டோர் குடும்பத்தினருக்கு மோடி ரூ. 10 லட்சம் நிவாரணம்

டில்லி ஈராக்கில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என பிரதமர் மோதி அறிவித்துள்ளார். ஈராக் நாட்டின் மோசூல் நகரில்…

பாகிஸ்தான் அரசியல் கட்சியை பயங்கரவாதக் கட்சி என அறிவித்த அமெரிக்காவுக்கு இந்தியா பாராட்டு

டில்லி பாகிஸ்தான் நாட்டு மில்லி முஸ்லீம் லீக் கட்சியை பயங்கரவாதக் கட்சியாக அமெரிக்கா அறிவித்ததை இந்தியா வரவேற்றி பாராட்டி தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில்…

வன்கொடுமை எதிர்ப்புச் சட்ட திருத்தம் : உச்சநீதிமன்றம் விளக்கம்

டில்லி வன்கொடுமை எதிர்ப்புச் சட்ட திருத்தத்துக்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அது குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. வன்கொடும எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்படும் புகார்கள்…

முகநூல் விவரங்கள் திருட்டை சரிசெய்ய சில ஆண்டுகள் ஆகும் : மார்க் அறிவிப்பு 

மென்லோ பார்க், கலிஃபோர்னியா முகநூலில் தற்போது நடைபெற்றுள்ள விவரங்கள் திருட்டை சரி செய்ய ஒரு சில ஆண்டுகள் ஆகும் என முகநூல் உரிமையாளர் மார்க் ஜுகர்பர்க் தெரிவித்துள்ளார்.…

அமுல் ரூ. 450 கோடி ஊழல் : தமிழ்நாட்டை சேர்ந்த நிர்வாக  இயக்குனர் பதவி விலகல்

ஆனந்த், குஜராத் குஜராத் அமுல் பால் தொழிற்சாலையில் நடந்ததாக கூறப்படும் ரூ. 450 கோடி ஊழல் புகாரைத் தொடர்ந்து குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி நிர்வாக இயக்குனர்…

தாயையும் குழந்தையையும் கடைக்குள்அடைத்த பாஜக எம் எல் ஏ

ஷாஜபூர், மத்தியப் பிரதேசம் நேற்று நடந்த வன்கொடுமை சட்ட திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் மத்தியப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒரு தாயும் குழந்தையும் இருக்கும் போதே…

ஸ்மிரிதி இராணியின் உத்தரவுக்கு மோடி தடை

டில்லி பொய்ச் செய்தி பரப்பும் பத்திரிகையாளர்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்னும் ஸ்மிரிதி இராணி உத்தரவுக்கு பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் தலைமையில்…

சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு மறு தேர்வு கிடையாது

டில்லி சிபிஎஸ்ஈ பத்தாம் வகுப்பு கணித மறு தேர்வு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சி பி எஸ் ஈ பத்தாம் வகுப்பு தேர்வில் கணித…

கருத்து திருட்டு : தண்டனை அறிவித்த பல்கலை மானியக் குழு

டில்லி கருத்து திருட்டு செய்யும் மாணவர்களின் பதிவு பறிமுதல் செய்யப்படும் எனவும் ஆசிரியர்கள் பணி இழப்பார்கள் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. மாணவ ஆய்வாளர்கள் தங்களின்…

இஸ்ரேல் மக்களுக்கு நாட்டில் முழு உரிமை உண்டு : சௌதி இளவரசர்

ரியாத் இஸ்ரேல் மக்களுக்கு அவர்கள் நாட்டில் அமைதியுடன் வாழ முழு உரிமை உள்ளதாக சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சௌதி அரேபியாவின் பட்டத்து…