Author: Mullai Ravi

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,984 பேர் பாதிப்பு – 11.84 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் நேற்று 11,84,883 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,984 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,984 பேர் அதிகரித்து மொத்தம் 3,47,10,628…

ஒமிக்ரான் : இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

டில்லி ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பதால் இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரொனா வைரஸின் திரிபான ஒமிக்ரான் வைரஸ்…

ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் : வி கே பால்

டில்லி நாட்டில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் நமது தடுப்பூசிகள் செயல் இழக்கலாம் என கொரோனா தடுப்பு குழு தலைவர் வி கே பால் எச்சரிக்கை விடுத்துள்ளார். உருமாறிய…

அதிமுக உறுப்பினரைத் தெருவில் போகும் நாய் என்ற திண்டுக்கல் சீனிவாசன்

திருப்பரங்குன்றம் அதிமுக உறுப்பினரைத் தெருவில் போகும் நாய் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல்…

பாரபட்சமாக நடக்கும் வங்கிக் கடன் தள்ளுபடி : தயாநிதி மாறன் குற்றச்சாட்டு

டில்லி வங்கிக் கடன் தள்ளுபடி பாரபட்சமாக நடப்பதாக மக்களவையில் திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் கூட்டம் நடந்து…

பிச்சாட்டூர் ஏரி உபரி நீர் திறப்பால் பெரியபாளையம் தரைப்பாலம் மூழ்கியது

ஊத்துக்கோட்டை ஆந்திராவில் திடீர் எனக் கன மழை பெய்ததால் பிச்சாட்டூர் ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டு பெரியபாளையம் தரைப்பாலம் மூழ்கி உள்ளது. ஆந்திர மாநிலமான நாகலாபுரம், நந்தனம்,…

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சியில்…

திருப்பாவை – முதல் பாடல்

திருப்பாவை – முதல் பாடல் ஸ்ரீ ஆண்டால் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தர். இந்த 30 நாட்களும்…

அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அரசு சின்னங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அறிவுறுத்தி உள்ளது. கடந்த 2014 ஆம் வருடம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பரசு…

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம்

திருக்குருகூர் ஆதிநாத பெருமாள் ஆலயம் திருநெல்வேலியில் இருந்து தென் கிழக்காகச் சென்றால் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்வார் திருநகரி என்னும் ஊர் வரும். அதுதான் திருக்குருகூர்.…