மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால் வழக்கு இல்லை : கேரள உயர்நீதிமன்றம்
திருவனந்தபுரம் மொபைலில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாகனம் ஓடுபவர்கள் மொபைலில் பேசிக் கொண்டே வாகனம்…