Author: Mullai Ravi

மொபைலில் பேசியபடி வாகனம் ஓட்டினால் வழக்கு இல்லை : கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் மொபைலில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டினால் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய முடியாது என கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாகனம் ஓடுபவர்கள் மொபைலில் பேசிக் கொண்டே வாகனம்…

ஐபிஎல் 2018 : பஞ்சாப் அணியை மும்பை அணி வென்றது

. மும்பை ஐபிஎல் 2018 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வென்றது. நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடந்த…

எடியூரப்பா பதவி ஏற்க தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 இடங்கள் பெற்ற போதிலும்…

எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்புக் கடிதம்

பெங்களூரு கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்புக் கடிதம் அனுப்பி உள்ளார். எடியூரப்பாவை கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தாக முதலில்…

கர்நாடகா : எடியூரப்பா பதவி ஏற்பு தகவலை டிவிட்டரில் இருந்து நீக்கிய பாஜக

பெங்களூரு கர்நாடகா முதல்வராக நாளை எடியூரப்பா பதவி எற்பதாக பதிந்த தகவலை கர்நாடக பாஜக நீக்கி உள்ளது கர்நாடக முதல்வராக நாளைக் காலை 9.30 மணிக்கு எடியூரப்பா…

12ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

சென்னை சென்னை மாணவி ஒருவர் 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தற்கொலை செய்துக் கொண்டார். சென்னை மகாகவி பாரதி நகரை சேர்ந்தவர் மாணவி பிரியங்கா…

எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராகிறாரா ?

பெங்களூரு பாஜகவின் எடியூரப்பா நாளை கர்நாடக முதல்வராக உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் ஒன்று தெரிவிக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் அதிக இடங்களைக் கொண்ட தனிக்கட்சியாக பாஜக உள்ளது.…

கர்நாடகா பாஜகவை தாக்கும் சிவசேனா

மும்பை சிவசேனாவின் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ரௌத் கர்நாடக பாஜகவை கடுமையாக தாக்கி உள்ளார். நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.…

முதலமைச்சராக விண்ணப்பம் அளிக்கிறாரா ஓ பி எஸ் : சிதம்பரம் கிண்டல்

சென்னை எடப்பாடி பழனிச்சாமியை நீக்கி விட்டு தன்னை முதல்வராக்க பாஜகவிடம் ஓ பன்னீர்செல்வம் விண்ணப்பம் அளித்துள்ளாரா என முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.…

நிர்மலாதேவி வழக்கை சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அருப்புக்கோட்டையை சேர்ந்த பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த…