Author: Mullai Ravi

உத்திரப் பிரதேசம் : பாஜக தலைவரின் கோவில் நிகழ்வில் மது பாட்டில்கள் விநியோகம்

ஹர்தோய், உத்திரப் பிரதேசம் பாஜக தலைவர் ஒருவர் கோவிலில் நடத்திய நிகழ்வில் உணவுப் பொட்டலங்களுக்குள் மது பாட்டில்கள் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி…

வழக்கறிஞர்களுக்கு ஆறுமாத தடை விதிக்க உள்ள பார் கவுன்சில்

சென்னை தமிழகம் மற்றும் புதுவை பார் கவுன்சிலில் பதிவு செய்யும் போது பட்டாசுகள் வெடித்ததற்காக 534 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம்…

தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் தண்டனை : கேரள முதல்வர்

திருவனந்த புரம் கதவடைப்பு உள்ளிட்ட போராட்டங்களின் போது தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் தண்டனை அளிக்க சுட்டம் இயற்றப்பட உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கதவடைப்பு,…

கல்விக்காக அரசியலை துறந்த 80 வயது முன்னாள் எம் எல் ஏ

புவனேஸ்வர், ஒரிசா ஒரிசாவின் முன்னாள் சட்டப்ப்பேரவை உறுப்பினர் நாராயண் சாகு தனது பி எச் டி கல்விக்காக அரசியலில் இருந்து விலகி உள்ளார். கல்வி கற்க வயது…

உலக வங்கித் தலைவர் ஜிம் யோங் கிம் ராஜினாமா

வாஷிங்டன் உலக வங்கித் தலைவர் பதவியில் இருந்து ஜிம் யோங் கிம் ராஜினாமா செய்துள்ளார். உலக வங்கித் தலைவர் பதவிக்கு வருபவரை உலக வங்கியின் மிகப் பெரிய…

மோடிக்கு எழுப்பப்பட்ட 15 கேள்விகள் : 11 மற்றும் 12

டில்லி ஊடகங்கள் பிரதமர் மோடிக்கு எழுப்பிய 15 கேள்விகள் வரிசையில் இன்று 11 மற்றும் 12 பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை செய்தியாளர்கள் சந்திப்பை…

6 மொழிகளில் தயாராகும் பொன்னியின் செல்வன் : மணிரத்னம் தயாரிப்பு

சென்னை கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனை 6 மொழிகளில் தயாரிக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளார். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பலராலும்…

அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்தின் அரசியல் பின்னணி என்ன தெரியுமா?

டில்லி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் புகுந்த வீட்டில் உள்ளவர்கள் அரசியல் பின்னணி உள்ளவர்கள் ஆவார்கள் கடந்த வாரம் மக்களவையில் ராகுல் காந்தியின் ரஃபேல்…

மகாராஷ்டிரா :  கேள்வி கேட்ட மாணவரை கைது செய்ய உத்தரவிட்ட கல்வி அமைச்சர்

அமராவதி மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் தன்னிடம் கேள்வி கேட்ட மாணவரை கைது செய்யுமாறு காவலர்களிடம் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சராக பதவியில் இருப்பவர் வினோத்…

கேரளா : பனி மூடிய மூணாறுக்கு பல்லாயிரக்கணக்கில் வரும் பயணிகள்

மூணாறு, கேரளா மூணாறு மலைப்பகுதி பனி மூடி காணப்படுவதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்துள்ளனர். கேரள மாநிலத்தில் மூணாறு மலைப்பகுதி அமைந்துள்ளது. ஏரியும் தேநீர் தோட்டங்களும்…