Author: Mullai Ravi

நான் தேர்தலில் நிற்கவுமில்லை – பிரசாரமும்  செய்யவில்லை : சல்மான் கான்

மும்பை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தாம் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் எந்த ஒரு கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போவதும் இல்லை என தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல்…

கூட்டத்தினரால் கொல்லப்படுவதை தடை செய்ய சட்டம் : காங்கிரஸ்

டில்லி காங்கிரஸ் தனதுதேர்தல் அறிக்கையில் கும்பலால் கொலை செய்யப்படுவதை தடுக்க சட்டம் இயற்ற படும் என கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மத சார்பற்ற நிலையை…

தேர்தலுக்காக பாஜக புல்வாமாவில் 40 வீரர்களை கொன்றது : சமாஜ்வாதி தலைவர் குற்றச்சாட்டு

லக்னோ சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தேர்தலில் வாக்குகளைப் பெற பாஜக புல்வாமா தாக்குதலை நடத்தி 40 வீரர்களை கொன்றதாக தெரிவித்துள்ளார். கடந்த…

ஊதியம் பெறாத ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் : பிரதமரிடம் புகார்

டில்லி ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் தங்களுக்கு ஊதியம் அளிக்காதது பற்றி பிரதமருக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளனர். ஜெட் ஏர்வேஸ் தற்போது கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.…

உத்திரப் பிரதேசம் : பாஜக அலுவலகத்தில் எம் எல் ஏ மீது துப்பாக்கி சூடு

லகிம்புர் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள லகிம்புர் தொகுதியின் சட்டப்பேரவை…

ஹாங்காங் உருவாக்க உள்ள செயற்கை தீவுகளுக்கு பசுமை இயக்கங்கள் கடும் எதிர்ப்பு

ஹாங்காங் ஹாங்காங் உருவாக்க உள்ள செயற்கை தீவுகள் திடத்துக்கு பசுமை இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன உலகில் அதிக ஜனத்தொகை உள்ள நகரங்களில் ஹாங்காங் நகரமும் ஒன்றாகும்.…

துப்பாக்கி விற்பனையை தடை செய்த நியுஜிலாந்து அரசு

விக்டோரியா நியுஜிலாந்தில் செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் உள்ளிட்ட அனைத்து தாக்குதல் துப்பாக்கிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நியுஜிலாந்து நாட்டில் உள்ள கிறிஸ்ட் சர்ச்…

ஒற்றுமையுடன் இருந்தால் நாம் வெல்வோம் : ஃபரூக் அப்துல்ளா

ஸ்ரீநகர் ஒற்றுமையுடன் இருந்தால் காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி வெல்லும் என தேசிய மாநாட்டுக் கட்சி ஃபரூக் அப்துல்லா கூறி உள்ளார். மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியுடன்…

அதிமுக சூலூர் தொகுதி எம் எல் ஏ திடீர் மரணம்

கோயம்புத்தூர் சூலூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது சூலூர் சட்டப்பேரவை தொகுதி. இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்…

மக்களை முட்டாள் என நினைப்பதை மோடி நிறுத்த வேண்டும் : பிரியங்கா காந்தி

மிர்சாப்பூர் பிரதமர் மோடி மக்களை முட்டாள்கள் என எண்ணுவதை நிறுத்த வேண்டும் என காங்கிர்ஸ் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி…