Author: Mullai Ravi

வார நாட்களில் பிரதமர் – வார இறுதியில் மருத்துவர் : பூட்டான் பிரதமர்

திம்பு, பூட்டான் பூட்டான் பிரதமரான டாக்டர் லொடே ஷேரிங் வார இறுதி நாட்களில் மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கிறார். பூட்டான் பிரதமரான லோடே ஷேரிங் அரசியலுக்கு வரும்…

இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்வுடன் உள்ளனர் : ஆய்வு தகவல்

டில்லி இந்தியரகளை விட பாகிஸ்தானியர்கள் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்வதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நேற்று உலக மகிழ்வு தினம் கொண்டாடப்பட்டது. ஐநா சபையின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் பிரிவு…

நிரவ் மோடி தப்பி ஓட நிதி அமைச்சகம் உதவி செய்தது : சுப்ரமணியன் சாமி

டில்லி பொருளாதார குற்றவாளியான நிரவ் மோடி தப்பி ஓட நிதி அமைச்சகம் உதவி உள்ளதாக பாஜக தலைவர் சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். பிரபல வைர வியாபாரியான…

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு : அசீமானந்தா உள்ளிட்ட நால்வர் விடுதலை

பஞ்சகுலா கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் அசீமானந்தா உள்ளிட்ட நால்வர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு…

முதல்வரின் அஸ்தி ஆறும் முன்பே அரசியலா ? : சிவசேனா கண்டனம்

மும்பை கோவா மாநிலத்தில் பாஜக மற்றும் கூட்டணிக்கட்சிகள் நடவடிக்கை குறித்துசிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவா மாநில முதல்வராக பதவி வகித்த மனோகர் பாரிக்கர் புற்று நோயால்…

நான் ரியல் மாட்ரிட் கால்பந்து அணி ரசிகர் : ராகுல் காந்தி

இம்பால் தாம் ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் ரசிகர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ரியல் மாட்ரிட் என்பது புகழ்பெற்ற கால்பந்து அணியாகும். கடந்த 1902 ஆம்…

உத்திரப் பிரதேச பாஜக தலைவர் வீட்டு மருமகள் காங்கிரசில் இணைந்தார்

மிர்சாபூர், உத்திரப் பிரதேசம் உ பி மாநில பாஜக தலைவர் மகேந்திர பாண்டேவின் தம்பி மருமகள் அம்ருதா பாண்டே பிரியங்கா காந்தி முன்னிலைல் காங்கிரசில் இணைந்தார். உத்திரப்…

பிரசவத்தின் போது குழந்தை தலையை பிய்த்த நர்ஸ் : உறவினர்கள் போராட்டம்

கூவத்தூர் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் பிரசவத்தின் போது செவிலியர் ஒருவர் குழந்தையின் தலையை பிய்த்துள்ளார். சென்னை ஆவடியில் தியாகராஜன் – பொம்மி தம்பதியர் வசித்து வருகின்றனர். நிறை…

சிட்டுக்குருவிகளை அழித்து விட்டு சிட்டுக் குருவி தினக் கொண்டாட்டம்

சென்னை இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. முன்பு கோடை காலத்தில் மொட்டை மாடியில் படுத்து உறங்கியவர்களால் சிட்டுகுருவிகள் சத்தம் கேட்டு எழுந்ததை என்றும் மறக்க முடியாது.…

மக்கள் உயிரைக் காக்க மதுவிலக்கு அமுல் இல்லை : அமைச்சரின் அறிவிப்பு

சென்னை மது அருந்துவோர் உயிரை காக்க மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்த முடியாது என தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகரித்து…