Author: Mullai Ravi

தான் தயாரித்த விமானத்தில் பயணம் செய்ய அனுமதி கோரும் பாகிஸ்தானியர்

இஸ்லாமாபாத் தம்மால் சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் பறந்து பயணம் செய்ய ஒரு பாகிஸ்தானியர் அந்நாட்டு அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 30 வயது…

வீடுகளின்  உரிமை தொடங்குவது எப்போது? : வருமான வரித்துறை புதிய அறிவிப்பு

மும்பை வீடுகள் ஒதுக்கீடு செய்த நாளில் இருந்தே வீட்டு உரிமை தொடங்குகிறது என வருமானவரித்துறை தீர்பாயம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் தங்கள் நீண்ட கால சொத்துக்களை…

ஐரோப்பிய நாடுகள் முத்திரை இல்லாமல் பாஸ்போர்ட் வழங்கும் பிரிட்டன்

லண்டன் ஐரோப்பிய நாடுகள் குழுவில் இருந்து இன்னும் விலகாமல் உள்ள நிலையில் அந்த முத்திரை இல்லாமல் பிரிட்டன் அரசு பாஸ்போர்ட்டுகள் வழங்க தொடங்கி உள்ளன. பிரெக்சிட் என்பது…

சீனா : குறைந்து வரும் திருமண எண்ணிக்கையின் காரணங்கள்

பீஜிங் சீனாவில் கடந்த ஐந்தாண்டுகளாக திருமண எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருகிறது. சீனாவில் தற்போது விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளது. தினசரி வாழ்க்கைச் செலவை சமாளிக்க மக்கள்…

டில்லி மாசு : நகராட்சிகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்த மாநில அரசு

டில்லி டில்லியில் மாசு காரணமாக நகராட்சிகளுக்கு டில்லி மாநில அரசு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது. டில்லியில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது. உலக…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பம் மக்களை கொடுமையாக வாட்டி…

தமிழக அமைச்சருக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழு எச்சரிக்கை

சென்னை சென்னை = சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் தமிழக அமைசர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என எச்சரித்துள்ளனர். சென்னை – சேலம் எட்டு…

பதவி உயர்வு அளிக்காததால் தீர்ப்பாயத்தை அணுகிய கடற்படை துணைத் தலைவர் பிமல் வர்மா

டில்லி கடற்படை துணைத் தலைவரும் அந்தமான் நிக்கோபார் பிரிவு தலைவருமான பிமல் வர்மா பதவி உயர்வு கோரி தீர்ப்பாயத்தை அணுகி உள்ளார். கடற்படை தலைவர் அட்மிரல் சுனில்…

பாஜகவுக்கு எதிராக பழங்குடியினர் மற்றும் நாடோடி இனத்தவர் முன்னணி

சண்டிகர் அறிவிக்கப்படாத பழங்குடியினர் மற்றும் நாடோடி இனத்தவர் பாஜகவுக்கு எதிராக முன்னணி ஒன்றை தொடங்கி உள்ளனர் வட இந்தியாவில் பல அறிவிக்கப்படாத பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அதைத்…

மணிப்புர் பத்திரிகையாளரை விடுதலை செய்த உயர்நீதிமன்றம்

இம்பால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிப்புர் பத்திரிகையாளர் கிஷோர்சந்திர வாங்கெம் மை விடுதலை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிப்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்…