Author: Mullai Ravi

வெளிநாடு செல்வது குடிமக்களின் அடிப்படை உரிமை : உச்சநீதிமன்றம்

டில்லி வெளிநாடு செல்வது என்பது நியாயமான மற்றும் மக்களின் அடிப்படை உரிமை ஆகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சதிஷ் சந்திர வர்மா என்னும் காவல் துறை ஐஜி…

ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் அமைய உள்ள சென்னை புது விமான நிலைய முனையம்

சென்னை சென்னையில் புதியதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய முனையம் ஊனமுற்றோருக்கு உதவும் வகையில் அமைய உள்ளது. சென்னையில் தற்போதுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்கள் கடந்த…

இமாசல பிரதேச பாஜக தலைவருக்கு பிரசாரம் செய்ய இரு நாள் தடை

சிம்லா இமாசல பிரதேச பாஜக தலைவர் சத்பால் சிங் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல்…

உலக பத்திரிகை சுதந்திரத்தில் இரு படி கீழே சென்ற இந்தியா

பாரிஸ் உலக பத்திரிகை சுதந்திர வரிசையில் இந்தியா இரு எண்ணிக்கை கீழ்நோக்கி சென்றுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பத்திரிகை சுதந்திரம் குறித்து பாரிஸில் உள்ள எல்லை அற்ற…

பாஜக – சிவசேனாவுக்கு குடைச்சல் கொடுக்கும் ராஜ் தாக்கரே பேரணி

மும்பை பாஜக மற்றும் சிவசேனா கூட்டணிக்கு ராஜ் தாக்கரேவின் பேரணியால் பெரும் பின்னடைவு உண்டாகி இருப்பதாக செய்திகள் வருகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக – சிவசேனா ஒரு…

தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு வலுவுள்ள சாத்வி சிறையில் இருக்கலாம் : உமர் அப்துல்லா

ஸ்ரீநகர் ஜாமினில் வெளிவந்துள்ள சாத்வி தேர்தலில் போட்டியிடுவது பிரக்ஞா குறித்து தேசிய மாநாட்டுக் கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். நேற்று முன் தினம்…

மனைவியை ஒரு இஸ்லாமியர் எப்படி அடிக்க வேண்டும்? : வைரலாகும் வீடியோ

கத்தார் கத்தார் நகரை சேர்ந்த ஒரு சமூகவியலாளர் இஸ்லாமியர்கள் மனைவியை எவ்வாறு அடிக்க வேண்டும் என்னும் வீடியோவை யு டியுபில் பதிந்துள்ளார். இஸ்லாமிய மத சட்டப்படி கணவனுக்கு…

என் சாபத்தால் ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் : சாத்வி பிரக்ஞாவின் சர்ச்சை பேச்சு

போபால் தனது சாபத்தால் காவல் அதிகாரி ஹேமந்த் கர்கரே தனது சாபத்தால் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்ஞா கூறி உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பை…

சவுதியில் இரு பஞ்சாபியர் தலை துண்டிப்பு : பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்

சண்டிகர் சவுதி அரேபியாவில் இரு பஞ்சாபியர்கள் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரேபிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில்…

கிராமப்புற வேலை திட்டம் – ஐஏஎஸ் ஆன பழங்குடி பெண் : ராகுல் உடன் சந்திப்பு.

கல்பேட்டா, கேரளா கேரள பழங்குடியை சேர்ந்த முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆன ஸ்ரீதன்யா என்னும் பெண் ராகுல் காந்தியை சந்தித்தார். காங்கிரஸ் அரசால் மகாத்மா காந்தி…