Author: Mullai Ravi

ஆசிரியரின் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த மாணவி உயிரோடு எரிப்பு

டாக்கா வங்கதேசப் பள்ளி தலைமை ஆசிரியரால் நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். வங்கதேசம் டாக்கா நகருக்கு தெற்கே 160…

நத்தமேடு கிராமத்தில் நடந்த ஜனநாயகப் படுகொலை

நத்தமேடு பேரணாம்பட்டு தொகுதிக்குட்பட்ட நத்தமேடு கிராமத்தில் ஏராளமான தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக தி இந்து ஆங்கில செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று நடந்த வாக்குப்பதிவு மிகவும்…

நோட்ரெ டாம் தேவாலய சீரமைப்பு நிதி வசூலிப்பதாக ஏமாற்றும் மோசடி கும்பல்

பாரிஸ் பிரான்ஸ் நகரில் தீவிபத்துக்குள்ளான நோட்ரெ டாம் தேவாலய சீரமைப்புக்கு நிதி கோரி சிலர் மோசடி செய்து வருவதாக எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை மாலை…

பாஜகவுக்கு வாக்களித்த தனது விரலை வெட்டிக் கொண்ட தலித் இளைஞர்

புலந்த்ஷகர், உத்திரப் பிரதேசம் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்ததற்காக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு தலித் இளைஞர் தனது விரல்களை வெட்டிக் கொண்டுள்ளார். மக்களவை தேர்தலின் இரண்டாம்…

பிரதமராகப் போகும் ராகுலுக்கு பக்கம் இருப்பேன் : தேவே கவுடா உறுதி

பெங்களூரு முன்னாள் பிரதமர் தேவே கவுடா தாம் ஓய்வு பெறப் போவதில்லை எனவும் பிரதமராக உள்ள ராகுலுக்கு பக்கம் இருக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். மதச்சார்பற்ற ஜனதா தள…

தேர்தல் ஆணையம் அனுமதி இன்றி பாஜக விளம்பரம் : பியுஷ் கோயல் சகோதரர் மீது வழக்கு

மும்பை தேர்தல் ஆணையம் அனுமதி இன்று பாஜகவுக்கு விளம்பரம் அமைத்த அமைச்சர் பியுஷ் கோயலின் சகோதரர் நிறுவனத்தின் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில்…

பாலகோட் விமான தாக்குதலில் பாகிஸ்தானியர் யாரும் மரணம் அடையவில்லை : சுஷ்மா ஸ்வராஜ்

அகமதாபாத் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பாலகோட் விமானப்படை தாக்குதலில் எந்த ஒரு பாகிஸ்தானியரும் மரணம் அடையவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 14…

பெங்களூரு : பாஜகவுக்கு வாக்களிக்க சொன்ன வாக்குச்சாவடி அதிகாரி

பெங்களூரு பெங்களூரு நகரில் உள்ள பென்சன் டவுன் வாக்குச் சாவடியில் ஒரு அதிகாரி பாஜகவுக்கு வாக்களிக்க கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. மக்களவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவான…

பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணியிடை நீக்கம் : காங்கிரஸின் கேள்வி

டில்லி பிரதமர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்த அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஒரிசா மாநிலம் சம்பல்பூரில் பாஜக பேரணியில் கலந்துக் கொள்ள பிரதமர்…

மனிதர்கள் தொல்லையால் மன அழுத்தம் கொள்ளும் இந்திய புலிகள்

டில்லி இந்தியா புலிகள் மனிதர்கள் தொல்லைகளால் பெரிதும் மன அழுத்தம் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய விலங்காக புலிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் பந்தாவ்கர், கன்ஹா, சரிஸ்கா…