Author: Mullai Ravi

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடையாது : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் நீட்…

ஜப்பான் நாட்டின் கியுஷா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் அச்சம்

மியாசகி, ஜப்பான் ஜப்பான் நாட்டில் உள்ள கியுஷா தீவில் 6.3 ரிக்ட்ர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் தீவுகளில் கியுஷா என்னும் தீவும் ஒன்றாகும். இங்கு…

சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் மரணம்

திருநெல்வேலி சாகித்ய அகாடமி விருது பெற்றபிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் மரணம் அடைந்தார். பிரபல எழுத்தாளரான தோப்பில் மீரான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேங்காப்பட்டினம் என்னும்…

மரணத்துக்கு சில மணி முன்பு மணம் புரிந்த அமெரிக்க வாலிபர்

டெஸ் மொயினஸ், லோவா அமெரிக்காவில் உல்ள லோவா மாநிலத்தில் ஒரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் தனது மரணத்துக்கு முன்பு காதலியை மணம் புரிந்துக் கொண்டுள்ளார். அமெரிக்காவில்…

ஐக்கிய அரபு அமீரக தலைவரின் அரிய ரம்ஜான் வாழ்த்துப் படம்

துபாய் ஐக்கிய அரபு அமீரக தலைவர் ஷேக் காலிபா பின் ஜாயேத் அல் நக்யான் மற்ற ஷேக்குகளுக்கு ரம்ஜான் வாழ்த்துசொல்லும் படம் வெளியாகி உள்ளது. அரபு நாடுகளின்…

ராஜிவ் காந்தியின் மறைவு ஒரு சோகமான தியாகம் : சரத் பவார்

சத்தாரா, மகாராஷ்டிரா. மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ காந்தி குறித்த மோடியின் கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பதில் அளித்துள்ளார். சென்ற வாரம் பிரதாப்கரில்…

ராஜிவ் காந்தி மீது பொய்யான அவதூறு : திவ்யா ஸ்பந்தனா கண்டனம்

பெங்களூரு ராஜிவ் காந்தியின் லட்சத்தீவு பயணம் குறித்து பொய்யான அவதூறு பரப்பியவர்களுக்கு திவ்யா ஸ்பந்தனா கண்டனம் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மற்றும் அவரது…

இந்தியாவில் 7 ஆண்டுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை 38% உயர்வு

பெர்லின் இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் மது அருந்துவோர் எண்ணிக்கை 38% உயர்ந்துள்ளதாக சர்வதேச கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு எனவும் குடி…

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் நதிகள் நிறுத்தப்படும் : நிதின் கட்கரி எச்சரிக்கை

டில்லி தொடர்ந்து பயங்கர வாதத்தை ஆதரித்தால் இந்தியாவில் இருந்து செல்லும் நதிகல் தடுத்து நிறுத்தப்படும் என பாகிஸ்தானுக்கு அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். கடந்த 1960…

காஷ்மீர் : ஸ்ரீநகர் நெடுஞ்சாலை நிலச்சரிவில் சிக்கிய நூற்றுக்கணக்கான வாகனங்கள்

டிக்டோல், காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய போக்குவரத்து சாலைகளில் ஸ்ரீநகர் நெடுஞ்சாலையும் ஒன்றாகும். சுமார் 300 கிமீ…