Author: Mullai Ravi

பாரபட்சமின்றி நேர்மையாக நடக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பதில்

டில்லி ராகுல் காந்திக்கு அளித்துள்ள ஷோ காஸ் நோட்டிசுக்கு அளித்த பதிலில் அவர் தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நேர்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.…

இந்திய விமானப்படையிடம் 9 புதிய அபாச்சி ரக ஹெலிகாப்டர்கள் ஒப்படைப்பு

அரிசோனா அமெரிக்க்கவிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்துள்ள அப்பாச்சி ரக 22 ராணுவ ஹெலிகாப்டர்களில் 9 ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்காவிடம் இருந்து…

மக்களை பாதிக்கும் விவரங்களை பாஜக மறந்து விட்டது : பிரியக்கா காந்தி

டில்லி பாஜக தற்போது மக்களை பாதிக்கும் விஷயங்கள் குறித்து பேச முழுவதுமாக மறந்து விஎட்டதாக காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தல்…

பேடிஎம் மால் நிறுவனத்தில் தடவியல் தணிக்கை : ஆங்கில ஊடகத்தின் அதிர்ச்சி தகவல்

டில்லி பேடிஎம் மால் நிறுவனத்தில் தணிக்கை நிறுவனம் தடவியல் தணிக்கை நடத்தியதாக எண்டிராக்கர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பேடிஎம் என்பது ஆன்லைன் பரிவர்த்தனை செய்து வரும் ஒரு…

மத்தியப் பிரதேசம் : துப்பாக்கிகளின் மதிப்பை குறைத்த கைப்பம்பு

பிந்த், மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேசத்தில் தற்போது துப்பாக்கியைவிட கைப்பம்புக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பிந்த் பகுதியில் ஒரு காலத்தில் கொள்ளைக்காரர்கள் அதிகம் இருந்தனர். கொள்ளையர்கள்…

கெஜ்ரிவால் இவ்வளவு மட்டமானவர் என நான் எண்ணவில்லை : கவுதம் கம்பீர் காட்டம்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் மட்டமாக நடந்துக் கொள்வதாக கவுதம் கம்பீர் கூறி உள்ளார். நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் கிழக்கு டில்லி தொகுதியில்…

ராகுல் காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் நடக்காது : கர்நாடக பாஜக தலைவர்

பெங்களூரு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் நடக்காது என கர்நாடக பாஜக தலைவர் கே எஸ் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன்…

தலைமை நீதிபதி பாலியல் புகார் விவகாரம் : அட்டர்னி ஜெனரல் பதவி விலகுவாரா?

டில்லி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான புகார் விசாரணையில் அதிருப்தி அடைந்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பதவி விலக உள்ளதாக ஆங்கில ஊடகமான தி…

ஜெட் ஏர்வேஸ் நிலை என்ன ஆகும் ? இன்று ஒப்பந்தப் புள்ளி இறுதி நாள்

டில்லி ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்கி நிறுவனத்தை நடத்த விலைப்புள்ளி அளிக்க இன்று கடைசி நாள் ஆகும். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் அதிகரித்ததால் நிதி…

கள்ள வாக்கு : குஜராத்தில் மறு வாக்குப்பதிவு நடத்த ஆணையம் உத்தரவு

ஆனந்த் குஜராத் மாநிலம் ஆனந்த் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மக்களவை தொகுதியான ஆனந்த்…