Author: Mullai Ravi

யோகி மீது வழக்கு தொடருங்கள் : மம்தாவுக்கு மணி சங்கர் ஐயர் ஆலோசனை

டில்லி மேற்கு வங்க முதல்வர் மம்தாவை தீவிரவாதியுடன் ஒப்பிட்ட உ பி முதல்வர் யோகி மீது வழக்கு தொடருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் கேட்டுக்…

மம்தாவை ஐஎஸ் பயங்கர வாதியுடன் ஒப்பிட்ட யோகி

அலகாபாத் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஐஎஸ் தீவிரவாத தலைவர் பாக்தாதியுடன் ஒப்பிட்டு பாக்தீதி என குறிப்பிட்டுள்ளார்.…

நள்ளிரவில் மின்னணு வாக்கு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய பாஜக திட்டம் : மம்தா

கொல்கத்தா நள்ளிரவு நேரத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்களை இடமாற்றம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வ்ர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார் கொல்கத்தாவில் நேற்று…

வரும் ஜுலை மாதம் செலுத்தப் படும் சந்திராயன் 2 விண்கலம் : சில தகவல்கள்

ஸ்ரீஹரிகோட்டா இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 2 விண்கலம் குறித்த சில தகவல்கள் இதோ சந்திரனுக்கு செல்ல உள்ள இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் வரும் ஜூலை…

ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிப்போம் : உபேந்திர குஷ்வாகா

கராகத், பீகார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிக்க போவதாக ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில்…

வங்க அறிஞருக்கு பிரம்மாண்டமான சிலை : மோடி அறிவிப்பு

மனு, உத்திரப் பிரதேசம் நேற்று முன் தினம் கொல்கத்தாவில் உடைக்கப்பட்ட வங்க அறிஞர் ஈஸ்வர சந்திர வித்யா சாகருக்கு பிரம்மாண்டமான சிலை கொல்கத்தாவில் அமைக்கப்படும் என மோடி…

இண்டிகோ பங்குதாரர்கள் கருத்து வேற்றுமை : சட்ட நிபுணர்கள் நியமனம்

டில்லி இண்டிகோ விமான நிறுவன இரு பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. பிரபல இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தை…

சாலைப் பேரணியில் பாஜக நடத்திய வன்முறைக்கு எதிராக மம்தா நடைபயணம்

கொல்கத்தா அமித்ஷா கலந்துக் கொண்ட சாலைப் பேரணியின் போது பாஜக நடத்திய வன்முறைக்கு எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடைபயணம் மேற்கொண்டார். மக்களவை தேர்தலின்…

கேரள மார்க்சிஸ்ட் தொண்டர் கொலை : 7 பாஜக – ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

தலைச்சேரி பொன்னியம் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர் பவித்ரன் என்பவரை கொலை செய்த 7 பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு தலைச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை…

ஆல்வார் கூட்டு பலாத்கார குற்றவாளிகள் மீது நடவடிக்கை : ராகுல் காந்தி உறுதி

ஆல்வார் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த கூட்டு பலாத்கார குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரை சேர்ந்த…