மருத்துவர்களை தாக்கினால் பத்து வருட சிறை தண்டனை கோரும் சட்ட வரைவு
டில்லி மருத்துவர்களை தாக்குவோருக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட வரைவை இந்திய மருத்துவக் குழு அளித்துள்ளது. கொல்கத்தா நகரில்…
டில்லி மருத்துவர்களை தாக்குவோருக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்ட வரைவை இந்திய மருத்துவக் குழு அளித்துள்ளது. கொல்கத்தா நகரில்…
பாட்னா பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் நகரில் 104 குழந்தைகள் இறந்தது குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே கிரிக்கெட் ஸ்கோரை கேட்டுள்ளார். பீகார்…
டில்லி காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட காவலருக்கு மரியாதை செலுத்திய காவல்துறை சூப்பிரண்ட் காவலரின் மகனை கண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் பகுதியின்…
படிலாடி, காஷ்மீர் மறைந்த ராணுவ வீரரின் தங்கைக்கு அவருடைய விமானப்படை பிரிவை சேர்ந்த 50 பேர் திருமணம் செய்து வைத்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரோதாஸ் மாவட்டத்தில்…
லண்டன் இங்கிலாந்தின் அடுத்த பிரதமருக்கான உட்கட்சி வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே…
பெர்ன் ஸ்விட்சர்லாந்து நாட்டில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள 50 பேர் குறித்த விவரங்களை இந்திய அரசு பெற உள்ளது. கடந்த முறை மோடி அரசு பதவி…
சென்னை சென்னையில் பல மால்களில் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டு உணவு விடுதிகள் வேலை நேரத்தை குறைத்துக் கொண்டுள்ளன. சென்னை நகரில் ஏராளமான மால்களும் உணவு விடுதிகளும் உள்ளன.…
ரியாத் தனது 13 வயதில் கைது செய்யப்பட்ட முர்தாஜா குவெறிஸ் என்பவருக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஷியா என்னும் சிறுபான்மை பிரிவை சேர்ந்த…
இஸ்லாமாபாத் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ எஸ் தலைவராக லெப்டினெண்ட் ஜெனரல் பைஸ் அமீத் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஐஎஸ் எனப்படும் பாக் உளவுத்துறையின்…
டாக்கா கடந்த 70 வருடங்களாக காணப்படாத அபூர்வ வகை ஓநாய் விவசாயிகளால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த போது தற்போதைய வங்க தேசம்…