Author: Mullai Ravi

பெண் காவல்துறையினரை அதிக அளவில் பணி அமர்த்த உள்ள தென் மத்திய ரெயில்வே

விஜயவாடா தென் மத்திய ரெயில்வே தங்கள் பகுதியில் பெண் காவல்துறையினர் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது. தென்னக ரெயில்வேயின் ஒரு அங்கமாக இருந்த தென் மத்திய ரெயில்வே மகாராஷ்டிரா,…

நான் வட கொரியாவுக்கு வந்ததால் ஆனந்த கண்ணீர் சிந்தும் மக்கள் : டிரம்ப்

வாஷிங்டன் வடகொரியா நாட்டுக்கு சென்று அமெரிக்க அதிபர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு நிகழ்த்தியது குறித்து டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். வட கொரியா மற்றும்…

ராகுல் காந்தி – காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இன்று சந்திப்பு

டில்லி காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களை இன்று ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது.…

பெட்ரோல் நிலையங்களில் மின் வாகனங்களை சார்ஜ் செய்ய அரசு உத்தேசம்

டில்லி பெட்ரோல் நிலையங்களில் மின்சார வாகனங்களை சார்ஜி செய்யும் வசதியை அளிக்க அரசு உத்தேசித்துள்ளது. உலகெங்கும் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் பெட்ரோல்…

நொய்டா : காய்கறி வாங்க ரூ.30 கேட்ட மனைவிக்கு முத்தலாக் அளித்த கணவன்

நொய்டா காய்கறி வாங்க ரூ.30 கேட்ட மனைவியை நடுத்தெருவில் அடித்து முத்தலாக் அளித்துள கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நொய்டா நாரில் வசித்து வரும் 32 வயது இளைஞர்…

தம்மை தற்கொலைப் படை என சொல்லிக் கொண்ட தொழிலதிபர் சிறையில் அடைப்பு

மும்பை தம்மை தற்கொலை படை என விமானநிலையத்தில் சொல்லிக் கொண்ட அகமதாபாத் தொழிலதிபர் மும்பை சிறையில் அடைக்கபட்டுள்ளார். கடந்த வாரம் லண்டனுக்கு சென்றுக் கொண்டிருந்த ஒரு ஏர்…

குண்டர்கள் மூலம் மிரட்டி கடனை வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் இல்லை : மத்திய அமைச்சர் அறிவிப்பு

டில்லி வாடிக்கையாளர்கள் வாங்கிய கடனை குண்டர்கள் மூலம் மிரட்டி வசூலிக்க வங்கிகளுக்கு அதிகாரம் கிடையாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். பல…

பொறியியல் மாணவர் சேர்க்கை பட்டியல் தயார் – மருத்துவ படிப்பு பட்டியல் தாமதம்

சென்னை தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான மானவர் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவம் தாமதமாவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் ஆகிய இரு…

82% சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

டில்லி இந்தியாவில் சிறப்பு மருத்துவத் துறை வல்லுனர்கள் 82% பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகள் கடும் துயருற்றுள்ளனர். இந்தியாவில் தற்போது அரசு மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருவதாக…

தெலுங்கானா : வனத்துறை பெண் அதிகாரியை தாக்கிய எம் எல் ஏ வின் சகோதரர்

சிர்பூர், தெலுங்கானா மரம் நடு விழாவுக்கு தலைமை தாங்கிய பெண் வனத்துறை அதிகாரியை தெலுங்கானா சட்டப்பேரவை உறுப்பினரின் சகோதரர் தாக்கி உள்ளார். தெலுங்கானா மாநிலத்தில் காமேஸ்வரம் நிர்ப்பாசன…