Author: Mullai Ravi

ரஜினிகாந்த் பட பெண் ஊழியருக்கு ஒரு வருடமாக ஊதிய பாக்கி : பலமுறை கேட்டும் பயனில்லை

சென்னை லைக்கா புரொடக்‌ஷன் தயாரித்து ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தின் சப் டைட்டில் அமைத்ததற்கான ஊதியபாக்கி இன்னும் தரப்படவில்லை. தென் இந்தியத் திரைப்படங்களுக்கு தற்போது பல உலக…

2 வருடங்களில் ரூ.18000 சிறையில் சம்பாதித்த செக்ஸ் புகார் சாமியார் ராம் ரகீம்

ரோதக் இரு வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாமியார் ராம் ரகீம் 15 கிலோ எடை குறைந்து ரூ.18000 சம்பாதித்துள்ளார். சீக்கியர்களின் மடமான தேராசச்சாவின் மடாதிபதி குர்மீத் ராம்…

இந்திய வெற்றிக்கு பும்ரா மற்றும் ரகானேவே காரணம் : ரசிகர்கள் புகழாரம்

ஆண்டிகுவா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆண்டிகுவாவில் இந்தியா மற்றும் மேற்கிந்திய…

மன்மோகன் சிங் சிறப்பு பாதுகாப்பு நீக்கம் : மோடி அரசின் அடுத்த நடவடிக்கை

டில்லி முன்னாள் பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங் குக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய அரசின் சிறப்பு…

டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்க முடிவு

சென்னை பணியாளர்களின் பாதுகாப்புக்காக டாஸ்மாக் கடைகளில் பணம் செலுத்தும் இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகள் என்பது தமிழக அரசின் மது விற்பனைக் கடைகள் ஆகும். தமிழகத்தில்…

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் தீ விபத்து

கொச்சி இந்தியன் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் இன்று அதிகாலை திவிபத்து ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்…

அருண் ஜெட்லிக்கு தமிழக துணை முதல்வர் அஞ்சலி

டில்லி மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இறுதி அஞ்சலி செலுத்தி உள்ளார். டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள்…

செப்டம்பர் 15 ஆம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில்  முப்பெரும் விழா

சென்னை அடுத்த மாதம் 15 ஆம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் தலைமையில் முப்பெரும் விழா நடைபெறும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் கதாநாயக நடிகரும்…

ஜெட்லியின் மரணத்துக்கு பிறகும் வெளிநாட்டுப் பயணத்தைத் தொடரும் மோடி

டில்லி முன்னாள் நிதி அமைச்சர் ஜெட்லியின் மரணத்தால் மோடியின் வெளிநாட்டுப் பயணம் நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி முதல்…

டில்லி : மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து நான்கரை வயது பெண் குழந்தை பலி

டில்லி டில்லியில் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற நான்கரை வயதுப் பெண் குழந்தை கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த்தில் குழந்தை மரணம் அடைந்தது. டில்லி நகரில் சோனியா…