Author: Mullai Ravi

பயங்கரவாதிகள் ஊடுருவல் : கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு

சென்னை பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலை அடுத்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்துள்ள செய்திகளை அடுத்து…

கொல்கத்தா மாடல் பெண் பெங்களூரில் கொலை : ஓலா டிரைவர் கைது

பெங்களூரு பெங்களூருவில் நடந்த கொல்கத்தா மாடல் பூஜா சிங் டே கொலை வழக்கில் ஓலா டாக்சி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 31 ஆம்…

காஷ்மீரில் அறிவிக்கப்படாத அவசர நிலையா? : ஐஏஎஸ் அதிகாரி ராஜினாமா

ஸ்ரீநகர் காஷ்மீரில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 4ஆம் தேதியிலிருந்து…

மேற்கு வங்க சட்டப்பேரவை இடைத் தேர்தல் : காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணி

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு…

வாட்ஸ் அப் மூலம் வேலை ஆசை காட்டி 600 பெண்களிடம் மோசடி: மென்பொருள் ஊழியர் கைது

சென்னை பணி ஆசை காட்டி 600 பெண்களிடம் பணம் பறித்து சிலரைப் பலாத்காரம் செய்துள்ள சென்னையைச் சேர்ந்த மென்பொருள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியுர்…

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை அடுத்த இரு தினங்களுக்குத் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடும் கோடையில் தவித்துக் கொண்டிருந்த தமிழகத்தில்…

விதி எண் 370 ஐ அம்பேத்கர்  எதிர்த்தாரா? :வெங்கையா நாயுடுவின் தவறான தகவல்

ப்ல்லி விதி எண் 370 ஐ அம்பேத்கர் எதிர்த்ததாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தவறான தகவல் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர்…

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காஷ்மீர் அரசு 

ஸ்ரீநகர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தியுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. கடந்த 5 ஆம் தேதியன்று காஷ்மீர்…

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாக் திட்டம்

டில்லி ஆப்கானிஸ்தான் மற்றும் பஸ்தூன் தீவிரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்பித் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதி எண் 370ஐ விலக்கியதன் மூலம் மத்திய…

வர்த்தகம் நின்றதால் வாகா எல்லையில் வருமானம் இன்றி கடும் பஞ்சம்

வாகா பாகிஸ்தான் அரசு இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்தியதால் வாகா எல்லையில் வசிக்கும் வர்த்தகர்கள் வருமானமின்றி கடும் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர். இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது வாகா…