Author: Mullai Ravi

மும்பை ஆரே வனப்பகுதியில் மரம் வெட்டுவதை ஆதரிக்கும் அமைச்சர் !!

லக்னோ மும்பை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டுவதில் தவறில்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார். மும்பை நகரில் மெட்ரோ…

எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற ப சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைப்பு

டில்லி வயிற்று வலி காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் முன்னாள் நிதி அமைச்சர்…

கருணாநிதி இன்னும் இறக்கவில்லை : முன்னாள் மேயர் நெகிழ்ச்சி

சென்னை எனது தலைவன் கருணாநிதி இன்னும் இறக்கவில்லை என முகநூலில் முன்னாள் மேயர் சுப்ரமணியன் பதிவிட்டுள்ளார். தி மு க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியைக் கட்சியினர்…

மணிரத்னம் உள்ளிட்டோர் மீதான  வழக்குக்கும் அரசுக்கும் தொட்ர்பு இல்லை : பிரகாஷ் ஜவடேகர்

லக்னோ பிரபல இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்டோர் மீதான தேச துரோக வழக்குக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறி…

தங்கத்தைக் கடத்த இப்படியும் ஒரு முறையா? ‘ பலே வாலிபர் கைது

கொச்சி ஷார்ஜாவில் இருந்து தலையில் தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொச்சி விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து ஒரு விமானம் வந்துள்ளது. அந்த…

மத்திய வரி வாரியத் தலைவர் மீது முக்கிய வழக்கை கிடப்பில் போட வற்புறுத்தியதாக எழுந்துள்ள புகார்

மும்பை மத்திய வரி வாரிய தலைவர் மீது முக்கிய வழக்கை கிடப்பில் போட வற்புறுத்தியதாக வருமானவரித்துறை ஆணையர் புகார் கூறி உள்ளார். மும்பை வருமான வரி அலுவலகத்தில்…

திருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று தங்க ரத ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 30ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று…

குழந்தைகளை அரசு பள்ளிகளில் விஜயதசமி அன்று சேர்க்க அரசு வேண்டுகோள்

சென்னை வரும் விஜயதசமி அன்று குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கப் பள்ளிக்கல்வித் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நவராத்திரியின் இறுதி நாள் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த…

மாற்றுத் திறனாளிகளுக்கு துர்கா பூஜை மேடையில் சாய்வு பாதை அமைத்துள்ள கொல்கத்தா

கொல்கத்தா. துர்கா பூஜை மேடைகளுக்குச் செல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக கொல்கத்தாவில் சாய்வு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. நவராத்திரி திருவிழா மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை என்னும்…

இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருகிறது : ராகுல் காந்தி

டில்லி இந்தியா எதேச்சதிகார நாடாக மாறி வருவதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தற்போது தனது மக்களவை தொகுதியான…