Author: Mullai Ravi

பலத்த பாதுகாப்புடன் நவம்பர் 16 அன்று சபரிமலை கோவில் நடைதிறப்பு

சபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பலத்த பாதுகாப்புடன் மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் வரும் 16 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல்…

ப சிதம்பரத்துக்கு அளிக்கப்படும்  சிகிச்சைக்கு குடும்பத்தினர் அதிருப்தி

டில்லி முன்னாள் அமைச்சர் ப சிதம்பரத்துக்கு திகார் சிறையில் அளிக்கப்படும் சிகிச்சையில் தங்களுக்கு அதிருப்தி உள்ளதாக அவர் குடும்பத்தினர் கூறி உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு…

கர்நாடகா அரசு கட்டும் தென்பெண்ணை அணை : தமிழக அரசு எதிர்ப்பு மனு தள்ளுபடி

டில்லி கர்நாடக அரசு தென் பெண்ணை ஆற்றின் கிளை நதியின் குறுக்கே அணை கட்ட தடை விதிக்க கோரிய தமிழக அரசு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

பிரபல கணித அறிஞர் வசிஷ்ட நாராயண் சிங் மரணம்

பாட்னா பிரபல கணித அறிஞர் வசிஷ்ட நாராயண் சிங் இன்று பாட்னாவில் மரணம் அடைந்தார். உலகப் புகழ் பெற்ற வசிஷ்ட நாராயண் சிங் கடந்த 1942 ஆம்…

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி : மத்திய அரசைச் சாடும் கபில் சிபல்

டில்லி மகாராஷ்டிர மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாக்கம் குறித்து மத்திய அரசுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில்…

குழந்தைகள் தினம் :  நேருவின் உயிரைக் காத்த ஒரு குழந்தை – மலரும் நினைவுகள்

டில்லி நேருவின் பிறந்த நாளான குழந்தைகள் தினத்தன்று 1957 ஆம் வருடம் நேருவின் உயிரைக் காத்த ஒரு குழந்தையைப் பற்றிப் பார்ப்போம். இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால்…

நேரு 131 ஆம் பிறந்த தினம் :  நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை

டில்லி இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் 131 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர். சுதந்திர இந்தியாவின் முதல்…

வரும் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா ஒப்புதல்

டில்லி வரும் 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனோரா பங்கேற்க ஒப்புதல் அளித்துள்ளார். பிரேசில் நாட்டின் தலைநகர்…

உத்தரப் பிரதேசம் : கற்பனைக் குதிரையில் பயிற்சி சவாரி செய்த காவலர்கள்

ஃபெரோசாபாத் உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் நடந்த காவலர் பயிற்சி வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 8 ஆம் தேதி…

தகுதி நீக்க கர்நாடக எம் எல் ஏ க்களை பாஜகவில் சேர்ப்பதற்குக் கட்சிக்குள் எதிர்ப்பு

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள்:ஐ பாஜகவில் சேர்ப்பதற்கு கட்சிக்குள் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கர்நாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியைச்…