Author: Mullai Ravi

சமூக வலைத் தளங்களை அதிகம் பயன்படுத்துவதால் விமானப்படை விமானிகள் தூக்கம் இழப்பு

டில்லி சமூக வலைத் தளங்களை அதிகம் பயன்படுத்துவதால் இந்திய விமானப்படை விமானிகள் தங்கள் தூக்கத்தை இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய விமானப்படையில் பணி புரியும் விமானிகளுக்கு மருத்துவ ஆலோசனை…

நவம்பர் 29 அன்று 5 புதிய மாவட்டங்களைத் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

சென்னை புதிதாக உருவாக்கபட்டுள்ள செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களை 29 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி…

தமிழக் தேர்தல் ஆணைய செயலர் உள்ளிட்ட 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை தமிழகத்தில் 11 (ஐஏஎஸ்) அரசு அதிகாரிகள் இன்று திடீர் இடமாற்றம் செய்ப்பட்டுளனர். தமிழக அரசு இன்று (ஐ ஏ எஸ்( அரசு அதிகாரிகள் இடமாற்றம் குறித்து…

வோடபோன் மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு நிதி அளிக்க வங்கிகள் மறுப்பு

டில்லி வோடபோன், எர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் தொகை அதிகரிப்பால் வங்கிகள் நிதி அளிக்க மறுத்துள்ளன. கடந்த சில மாதங்களாகத் தனியார் தொலைத்…

ஹாங்காங் போராட்டம் : இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

ஹாங்காங் ஹாங்காங் நகரில் தொடர்ந்து நடைபெறும் போராட்டம் காரணமாக அங்கு போட்டியில் கலந்து கொள்ள சென்றுள்ள இந்திய பாட்மிண்டன் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் குற்றவாளிகளைச்…

இந்திய அரசு முகநூல் விவரங்களை கேட்பது அதிகரித்துள்ளது

டில்லி இந்திய அரசு மற்றும் சட்ட நிர்வாகம் முகநூல் விவரங்களைக் கேட்பது அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முகநூலில் கணக்கு வைத்திருப்போர் குறித்த விவரங்களை அந்நிறுவனத்திடம் இருந்து…

சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய 133 பெண்கள் முன்பதிவு செய்ததையொட்டி இந்து அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சபரிமலை…

அக்மார்க் முத்திரை பயன்படுத்த ஆவின் நெய்க்குத் தடை

சென்னை அக்மார்க் முத்திரையை பயன்படுத்த ஆவின் நெய் உள்ளிட்ட 66 உணவுப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய வேளாண்துறையின் கீழ் செயல்படும் சந்தைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு இயக்ககம்…

சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனு

சென்னை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர்…

பாஜகவில் இணையாத ஒரே ஒரு தகுதி நீக்க எம் எல் ஏ யார் தெரியுமா?

பெங்களூரு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 16 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்களும், 3 மஜத உறுப்பினர்களும் கர்நாடக…