பெங்களூரு : கடும் பனியால் புல் தரையில் இறங்கிய விமானம் – விபத்தை தவிர்த்த விமானி மீது விசாரணை
பெங்களூரு பெங்களூரு நகரில் கடும் பனி மூட்டம் உள்ளதால் கோ ஏர் நிறுவன விமானம் ஓடுபாதையில் இருந்து புல் தரையில் இறங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு…
பெங்களூரு பெங்களூரு நகரில் கடும் பனி மூட்டம் உள்ளதால் கோ ஏர் நிறுவன விமானம் ஓடுபாதையில் இருந்து புல் தரையில் இறங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு…
சென்னை சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு நாய் படிக்கட்டில் பயணம் செய்பவர்களை குரைத்து மிரட்டி உள்ளே செல்ல வைக்கிறது. நாட்டில் உள்ள பல ரெயில்…
டில்லி டில்லி நகரில் காற்று மாசு காரணமாக மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் பாரை நாட வேண்டிய நிலை உண்டாகி இருக்கிறது. உலகெங்கும் காற்று மாசாவது அதிகரித்து வருகிறது.…
மும்பை மகாராஷ்டிர மாநில ஆளுநரை நாளை மாலை 3 மணிக்குத் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல்…
திருவனந்தபுரம் சபரிமலை குறித்த தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இல்லாததால் 2018 ஆம் வருடத் தீர்ப்பைத் தொடர உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலையில்…
மும்பை மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டல் செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்த…
மும்பை மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நடைபெறும் என சரத்பவார் உறுதி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க…
டில்லி கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டி கே…
ஐதராபாத் தெலுங்கானா அரசுடன் போக்குவரத்துக் கழகங்களை இணைக்க வேண்டும் என்னும் கோரிக்கையை 41 நாள் போராட்டத்துக்கு பிறகு ஊழியர்கள் கைவிட்டுள்ளனர். கடந்த அக்டோப்ர் 5 ஆம் தேதி…
மும்பை சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளில் முதல்வர் பதவி குறித்து ஒரு முடிவு எட்டப்படாமல் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்க்கட்சிகள்…