Author: Mullai Ravi

நாட்டில் ஊடுருபவர்கள் உங்கள் மாமனா? மச்சானா ? : ராகுல் காந்தி மீது அமித்ஷா பாய்ச்சல்

ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பேரணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியைக் கடுமையாகச் சாடி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல்…

பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை ஆண்கள் கற்றுக் கொள்ள வேண்டும் : ஆர் எஸ் எஸ் தலைவர்

டில்லி டில்லி செங்கோட்டையில் நடந்த கீதா மகோத்சவம் என்னும் நிகழ்வில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றி உள்ளார். நேற்று முன் தினம் டில்லியில்…

பிரதமர் மோடி எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார் : சரத் பவார் தகவல்

மும்பை தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்ற பிரதமர் மோடி விரும்பியதாகவும் தாம் அதை மறுத்து விட்டதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி…

பாஜக அரசுக்கு எதிராக பேச சபாநாயகராலும் முடியாது : பரபரப்பு தகவல்

இந்தூர் பாஜக ஆட்சி செய்த போது மத்தியப் பிரதேச மாநில அரசுக்கு எதிராக தம்மால் பேச முடியவில்லை என முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். பாஜகவைச்…

மு க ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிய தமிழக பாஜக தலைவர் மீது கட்சி நடவடிக்கை

சென்னை முக ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி .அரசகுமார் மீது நடவடிக்கை கோரி, தலைமைக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தெரிவித்துள்ளது.…

மகாராஷ்டிரா : தலைமைக்கு எதிராக இரு மூத்த பாஜக தலைவர்கள் போர்க்கொடி

மும்பை மகாராஷ்டிர பாஜகவில் இரு மூத்த தலைவர்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட…

பலாத்காரம் செய்வோரை நடுவீதியில் மக்கள் அடித்துக் கொல்ல வேண்டும் : மாநிலங்களவையில் ஜெயா பச்சன்

டில்லி பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை நடுவீதியில் வைத்து மக்களடித்துக் கொல்ல வேண்டும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஜெயா பச்சன் கூறி உள்ளார் ஐதராபாத் நகரில்…

பாஜகவுக்குக் காந்தி மேல் மரியாதை இருந்தால் கோட்சே புகழ்பவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் :  திக்விஜய் சிங்

ராய்ப்பூர் பாஜகவுக்கு உண்மையில் காந்தி மீது மரியாதை இருந்தால் கோட்சேவை புகழ்பவர்களைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவரான திக் விஜய் சிங்…

பட்னாவிஸ் முதல்வரானது குறித்து பரவும் போலித் தகவல் : ஆராயாமல் தெரிவித்த அனந்த குமார் ஹெக்டே

பெங்களூரு பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வரானது குறித்து வாட்ஸ்அப் மூலம் பரவும் போலித் தகவலை அக்கட்சி தலைவர் அனந்தகுமார் ஹெக்டே தெரிவித்துள்ளார். பாஜக – சிவனா கட்சி…

புல்லட் ரெயில் பணிகளை நிறுத்திய உத்த்வ் தாக்கரே : பரிசீலனை செய்வதாகத் தகவல்

மும்பை ரூ.1.1 லட்சம் கோடி மதிப்பிலான புல்லட் ரெயில் திட்டத்தை பரிசீலனை செய்ய உள்ளதாகக் கூறிய மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பணிகளை நிறுத்தி உள்ளார். பிரதமர்…