Author: Mullai Ravi

மாநிலங்களுக்கு இழப்பீடுகள் தரும் அளவுக்கு ஜிஎஸ்டி வருமானம் இல்லை : மத்திய அரசு

டில்லி ஜிஎஸ்டி அமலாக்கத்தினால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை அளிக்கும் அளவுக்கு ஜிஎஸ்டி வருமானம் வரவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தினால் ஒரே…

நீதிபதி லோயா மரண வழக்கில் தேவைப்பட்டால் மறு விசாரணை : சரத் பவார் அறிவிப்பு

மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயாவின் மரணம் குறித்துத் தேவைப்பட்டால் மறு விசாரணை நடத்தப்படும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.…

தொடர்ந்து 2 நாட்களாக எச் டி எஃப் சி வங்கி இணையச் சேவை முடக்கம் : சிரமத்தில் வாடிக்கையாளர்கள் 

டில்லி தொடர்ந்து 2 நாட்களாக எச் டி எஃப் சி வங்கி இணையச் சேவை முடங்கியதால் சுமார் 4.5 கோடி வாடிக்கையாளர்கள் சிரமத்தில் வாடுகின்றனர். தற்போது அனைத்து…

கடந்த ஆறு மாதங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.80893 கோடி வாராக்கடன் தள்ளுபடி

டில்லி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ரூ80893 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை இணை அமைச்சர்…

நாடாளுமன்ற கூட்டத்துக்கு வராத பாஜக உறுப்பினர்கள் மீது பிரதமர் அதிருப்தி : ராஜ்நாத் சிங்

டில்லி நாடாளுமன்ற கூட்டத்துக்கு வராத பாஜக உறுப்பினர்கள் மீது பிரதமர் மோடி அதிருப்தி அடைந்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தற்போது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்…

ஜிடிபிக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்பு இல்லை என்னும் பாஜக எம் பி கருத்துக்கு ப சிதம்பரம் பதில்

டில்லி நாட்டின் பொருளாதாரத்துக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும் தொடர்பு கிடையாது என்னும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு ப சிதம்பரம் பதில் அளித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் வரிச்…

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பெண்கள் மிளகு ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதி

பெங்களூரு ஐதராபாத் பெண் மருத்துவர் பலாத்காரக் கொலையையொட்டி பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பெண்கள் மிளகு ஸ்பிரே எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரைச் சேர்ந்த பெண்…

குஜராத் : மோடி பயணம் செய்த படகு நஷ்டம் காரணமாக விற்பனை

கோஹா, குஜராத் குஜராத் மாநிலத்தில் மோடி பயணம் செய்த ரோரோ படகு நிறுவனத்தின் இரு படகுகள் நஷ்டம் காரணமாக விற்கப்பட உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள ரோரோ…

இலங்கை அம்பந்தோட்டா துறைமுக ஒப்பந்தத்தில் மறு பேரம் தேவையில்லை : சீனா அறிவிப்பு

கொழும்பு தற்போதுள்ள நிலையிலேயே அம்பந்தோட்டா துறைமுக மேம்பாட்டுப் பணிகள் தொடர இலங்கை ஒப்புக் கொண்டதால் மறு பேரம் தேவை இல்லை எனச் சீனா அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள…

ஆர் எஸ் எஸ் கூட்டத்தில் கலந்துக் கொண்டது ஏன் : காங்கிரஸ் எம்  பி விளக்கம்

டில்லி ஆர் எஸ் எஸ் நடத்திய கூட்டத்தில் கலந்துக் கொண்டது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜனார்தன் திவிவேதி விளக்கம் அளித்துள்ளார். டில்லி செங்கோட்டையில் நேற்று…