Author: Mullai Ravi

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 18.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மூடல்

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது.…

வேலைவாய்ப்பு அளிக்காத பாஜகவுக்கு வாக்குகள் மூலம் பதிலடி கொடுங்கள் : பிரியங்கா காந்தி

லக்னோ வேலைவாய்ப்பு அளிக்காத உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கு வாக்குகள் மூலம் பதிலடி கொடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார். உத்தரப்பிரதேச…

பி எஸ் என் எல் 4ஜி, 5ஜி சேவை வழங்கக் கோரி புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரி பி எஸ் என் எல் 4 ஜி மற்றும் 5 ஜி சேவைகள் வழங்க வேண்டும் எனக் கோரி புதுச்சேரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…

கனடாவால் எங்கள் நாட்டுக்குள் ஒமிக்ரான் வந்தது : சீனா கடும் விமர்சனம்

பீஜிங் ஒமிக்ரான் வைரஸ் சீனாவுக்குள் வர கனடாவே காரணம் எனச் சீன அதிகாரிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். விரைவில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில்…

ரஜினி மகளைத் தொடர்ந்து கணவரைப் பிரியும் சிரஞ்சீவி மகள்?

ஐதராபாத் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர்களின் வாரிசுகள் விவாகரத்து செய்து கொள்வது சமீப காலமாக…

போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23லிருந்து பிப்ரவரி 27க்கு மாற்றம்

டில்லி நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 23;லிருந்து பிப்ரவரி 27 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து…

ஆட்டோ, டாக்சிகள்  முழு ஊரடங்கு நாட்களில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

சென்னை முழு ஊரடங்கு நாட்களில் ஆடோ மற்றும் டாக்சிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழகத்தில் கொரோனா…

நிரந்தர பிரதமராக மோடி இருக்க முடியாது : கார்த்தி சிதம்பரம்

மதுரை நிரந்தர பிரதமராக மோடி இருக்க முடியாது எனக் காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவரும் சிவகங்கை மக்களவை உறுப்பினரும்…

கொரோனா அதிகரிப்பு : புதுச்சேரியில் ஜனவரி 31 வரை கல்வி நிலையங்கள் மூடல்

புதுச்சேரி கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் ஜனவரி 31 வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் நாளுக்கு…