Author: Mullai Ravi

30 நிமிடங்களில் முடிவு தரும் கொரோனா சோதனை : ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக கண்டுபிடிப்பு 

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் 30 நிமிடங்களில் முடிவு தெரியும் கொரோனா பரிசோதனை முறையைக் கண்டு பிடித்துள்ளது. சீனாவில் தொடங்கி 185க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கோவிட் 19…

கொரோனா  குறித்து இந்திய மருத்துவ ஆய்வுக் குழுவின் திருத்தப்பட்ட சோதனை அறிவிப்பு.

டில்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி இந்திய மருத்துவ ஆய்வுக் குழு புதிய சோதனை முறைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா…

பல ஆண்டுகளுக்குப் பின் நேற்று இரவு அடைக்கப்பட்ட திருப்பதி கோவில் நடை!

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு எட்டரை மணிக்கு ஏகாந்த சேவைக்கு பின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அடைக்கப்பட்டது. திருப்பதி மலைக்கு கொரோனா வைரஸ்…

மார்ச் 28  சபரிமலை நடை திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சபரிமலை வரும் 28 ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்படும் போது கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை…

96 எம்.பி.க்களை அலற வைத்துள்ள கொடூர பின்னணி பாடகி..

மும்பை கொரோனா பாதிப்பு அடைந்த இந்தி பின்னணி பாடகி கனிகா கபூர் குறித்த விவரங்கள் இந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் பின்னணி பாடகி, கனிகா…

9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் பாதுகாப்பை கண்டு கொள்ளாத இந்திய அரசு

டில்லி கொரோனா சேவையில் ஈடுபட்டுள்ள 9 லட்சம் அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு இந்திய அரசு இதுவரை முக கவசம் உள்ளிட்ட எதுவும் வழங்காமல் உள்ளது. உலகெங்கும் கொரோனா…

நிமோனியாவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை : இந்திய அரசு

டில்லி நிமோனியாவில் பாதிப்பு அடைந்த அனைவருக்கும் பயணம் மற்றும் தொடர்பு எப்படி இருந்தாலும் சோதனை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று மாலை 6 மணித்…

கொரோனா அச்சம் : வீடியோ கான்பரன்சிங்கில் நடைபெறும் ஜி 7 மாநாடு

வாஷிங்டன் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் காரணமாக ஜி 7 மாநாடு வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஜி 7…

ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர் 

ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர் ராகு – கேது தோஷம் போக்கும் பாதாளேஸ்வரர் பற்றிய ஓர் பதிவு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி…

வரும் ஞாயிறு சுய ஊரடங்கு : சாலையோர மக்களுக்கு இடம் உணவு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை வரும் ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு நடப்பதால் சாலையோர மக்களுக்கு உணவும் இடமும் வழங்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா…