Author: Mullai Ravi

கொரோனா : இன்று இரவு முதல் மகாராஷ்டிராவில் அனைத்து பணி இடங்களும் மூடல்

மும்பை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து பணி இடங்களும் இன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும்…

1500 பக்தர்களுடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்ணுக்கு கொரோனா

உல்லாஸ் நகர் உல்லாஸ் நகர் ஆசிரமம் ஒன்றில் 1500 பேருடன் சத்சங்க கூட்டத்தில் கலந்துக் கொண்ட துபாயில் இருந்து வந்த பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உல்லாஸ் நகரைச்…

கொரோனா : அயோத்தி ராம நவமி கொண்டாட்டங்கள் ரத்து

லக்னோ அயோத்தி நகரில் நடைபெற இருந்த ராம நவமி கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ்…

கொரோனா : பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை ஏழைகளுக்கு அளிக்க முதல்வர் கோரிக்கை

சண்டிகர் மாநில அடைப்பால் துயருறும் ஏழைகளுக்குப் பஞ்சாப் கிடங்கில் உள்ள 2 கோடி டன் தானியங்களை வழங்க அனுமதிக்க மத்திய அரசுக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை…

 ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய்.. 

சென்னை விஜய் மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நடிகர் விஜயின் 65- வது படத்தை இயக்குவோர் பட்டியலில் அரை டஜன் பெயர்கள் இருந்தன.…

மணமேடையில் கொளுந்தியாளுக்கு குறிவைத்த மாப்பிள்ளை..

தன்சானி திருமணத்தன்று ஒரு மணமகன், மணப்பெண்ணின் தங்கைக்குக் குறி வைத்துள்ளார் உ.பி.மாநிலம் முஸாபர்நகர் மாவட்டத்தில் உள்ள தன்சானி என்ற கிராமத்தில் மூன்று தினங்களுக்கு முன்பு ஒரு திருமணவிழா.…

“ஒரு பைசா வாங்கப் போவதில்லை’ : கொந்தளித்த கோகாய்..

டில்லி ரஞ்சன் கோகாய் தான் ஊதியம் பெற மாடடேன் என அறிவித்துள்ளார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா எம்.பி.யாக நியமிப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு…

கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவால் மரணம்

டெகரான் கொரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குச் சேவை செய்த ஈரான் பெண் மருத்துவர் கொரோனாவல் உயிர் இழந்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…

ஐரோப்பா : கொரோனா தடுப்பு கேப்சுல்கள் உருவாக்கம்

பாரிஸ் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வாய் வழி குழாய் மாத்திரைகளை ஐரோப்பா மருத்துவ நிறுவனம் உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

கொரோனா அச்சுறுத்தல் : நான்கு வாரங்களுக்கு முழு அடைப்பு கோரும் ப சிதம்பரம்

டில்லி கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் நான்கு வாரங்கள் வரை முழு அடைப்பு நடத்த வேண்டும் என ப சிதம்பரம் கூறி உள்ளார். பல உலக…