700 விமான சேவைகளை நிறுத்திய லுஃப்தான்சா
பெர்லின் உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள்…
பெர்லின் உலகப் புகழ்பெற்ற லுஃப்தன்சா விமானச் சேவை நிறுவனம் தனது 763 சேவைகளில் 700 சேவைகளை நிறுத்தி உள்ளது. கொரோனா அச்சம் காரணமாகப் பல உலக நாடுகள்…
காஞ்சிபுரம் கொரோனா அச்சுறுத்தலால் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குப் பக்தர்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக சுகாதார நிறுவனம் பல எச்சரிக்கைகளை…
வாஷிங்டன் கொரோனா வைரஸ் காற்றில் மணிக்கணக்கிலும் தரைப் பகுதிகளில் நாட்கணக்கிலும் உயிர் வாழும் என ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பலரையும்…
டில்லி கொரொனா பரிசோதனை நடத்த அனுமதி கோரும் நிறுவனங்களை இந்திய அரசு வாரக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகின் அனைத்து…
ராய்ப்பூர் கொரோனா பாதிப்பு அடைந்தோரைத் தனிமையில் தங்க வைக்கக் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ்…
மகாவிஷ்ணுவின் 10 அவதார நோக்கம் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களும் எந்த நோக்கத்துடன் எடுக்கப்பட்டன என்பதற்கு விளக்கம் இதோ வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு.…
டில்லி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க வரும் 31 ஆம் தேதி வரை அனைத்து உணவகங்களையும் மூட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா பாதிப்பு…
டில்லி இன்று கொரோனா பாதிப்பால் பஞ்சாபில் ஒருவர் மரணம் அடைந்ததை அடுத்து இந்தியாவில் 4 பேர் பலியாகி உள்ளனர். உலக மக்களை கடும் பீதியில் ஆழ்த்தி வரும்…
டில்லி மத்தியப் பிரதேச மாநிலத்தில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜோதிர் ஆதித்ய…
பாரிஸ் ஐரோப்பிய யூனியன் தலைவர் மைக்கேல் பார்னியர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பாதிப்பு அடைந்த இத்தாலி நாட்டின் மூலமாக ஐரோப்பாவில் கொரோனா…