கொரோனா முன்னெச்சரிக்கை : திருப்பதி கோவில் வரும் 31 வரை மூடப்படுகிறது
திருப்பதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருப்பதி கோவில் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
திருப்பதி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருப்பதி கோவில் வரும் 31 ஆம் தேதி வரை மூடப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…
சென்னை தமிழ்நாட்டில் மூன்றாம் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டு சென்னை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பல உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 167…
டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவில் தரை இறங்க வரும் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும்…
மடிகேரி, கர்நாடகா, துபாயில் இருந்து பெங்களூரு வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதால் அவருடன் பயணித்தவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கர்நாடகாவில்…
கலிஃபோர்னியா ஒவ்வொருவருக்கும் 8 மணி நேரம் ஆழ்ந்து தூங்கும் போது நமது நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடலில் இருந்து தேவையற்ற பொருட்கள் விலகி உடல் நலம்…
ஹவானா உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றைக் குணமாக்கும் மருந்தைக் கியூபா நாடு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு…
சென்னை தமிழகத்தில் அரிய நோய்கள் சிகிச்சைக்குத் தேவையான நிதி இல்லை என்பதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அதிர்ச்சியை தெரிவித்துள்ளது. அரிய நோயான லைசோமால் ஸ்டோரேஜ் டிசார்டர் என்னும் நோய்…
டில்லி மணிப்பூர் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யும் விவகாரத்தில் சபாநாயகருக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா என விவாதங்கள்…
கொழும்பு இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக 6 மாதங்களுக்குக் கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது.…
ரோம் இத்தாலி நாட்டில் கொரோனா தாக்குதலால் இதுவரை 2978 பேர் உயிர் இழந்துள்ளனர். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் சுமார் 150க்கும் அதிகமான…