Author: Mullai Ravi

சீனா : கொரோனாவின் ஊற்றுக்கண்ணான வுகான் நகரில் நேற்று  ஒருவருக்கும் பாதிப்பு இல்லை

வுகான் நேற்று முதல் முறையாக சீனாவின் வுகான் நகரில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்னும் தகவல் வந்துள்ளது. சீனாவில் உள்ள ஹுபெய் மாகாணத்தில் வுகான் நகரில்…

விமான நிலைய கொரோனா சோதனைகளை படித்தவர்களே எதிர்ப்பதா? : பொங்கும் நெட்டிசன்கள்

டில்லி நன்கு படித்த பலரும் விமான நிலையத்தில் கொரோனா சோதனைகள் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவது தவறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா…

தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி : மக்களிடையே அதிகரிக்கும் பீதி

சென்னை தமிழகத்தில் இரண்டாம் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்களிடையே பீதி அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா பாதிப்பு இந்தியாவிலும் அதிக அளவில்…

முருகனின் மந்திர நூல் கந்தசஷ்டி கவசம். 

முருகனின் மந்திர நூல் கந்தசஷ்டி கவசம். கந்த சஷ்டி கவசத்தின் சிறப்புக்கள் இது 366 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மைசூர் மன்னர் தேவராய உடையார் 1654ல் சென்னிமலை…

காய்கறி மார்க்கெட்டுகள் மூடப்படவில்லை – வதந்திகளை நம்ப வேண்டாம் : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னையில் காய்கறி மார்க்கெட்டுகள் வரும் 31 வரை மூடப்படும் என்னும் வதந்தியை நம்ப வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை விட…

கொரோனா : வயநாடு மருத்துவர்கள் மற்றும் சுகாதர ஊழியர்களுக்கு ராகுல் காந்தி நன்றி

டில்லி கொரோனா சவாலை சமாளிக்க உதவிய வயநாடு மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுளுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பல…

ஏர்டெல், வோடபோன் இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

டில்லி அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தவில்லை என்றால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன இயக்குனர்கள் சிறை செல்ல நேரிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனியார்…

கொரோனா விழிப்புணர்வு : தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்ட அமிதாப் பச்சன் 

மும்பை பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கையில் முத்திரையுடன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் அதிக அளவில் கொரோனா…

இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கிச் சேவை மீண்டும் தொடக்கம்

டில்லி இன்று மாலை 6 மணி முதல் யெஸ் வங்கி தனது சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளது. வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக கடும் நிதிப்பற்றாக்குறையால் யெஸ் வங்கி…

அதிசயம் ஆனால் உண்மை : இலவசமாகக் கோழிகள் விநியோகம்

குவாலியர் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகக் கோழிகள் விற்பனை ஆகாததால் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸை விட அதிக அளவில் வதந்திகள் பரவி வருகிறது.…