Author: Mullai Ravi

ஜாமியா மிலியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரை நீக்கம் செய்ய ஜனாதிபதிக்கு கோரிக்கை

டில்லி டில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக துணை வேந்தர் நஜ்மா அக்தரைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதிக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள ஜாமியா மிலியா…

கொரோனா சமீப விவரம் : பாதிப்பு 1,84,976 – மரணமடைந்தோர் 7529.

டில்லி உலகெங்கும் தற்போது வரை கொரோனா வைரஸால் 1,84,976 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7529 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது…

கை சுத்திகரிப்பானை பதுக்கியவருக்கு அளிக்கப்பட்ட நூதன தண்டனை

நியூயார்க் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வர்த்தகர் கை சுத்திகரிப்பானை அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கியதால் அவர் 17000 சுத்திகரிப்பானை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில்…

கொரோனா விவகாரம்..  ஒரு முன்னேற்றமான தகவல்.

டில்லி கொரோனா வைரஸ் மருந்து குறித்து வந்துள்ள தகவல் இதோ கொரோனா வைரஸை ஒழிக்கும் முயற்சியில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு…

பஞ்சாபில் விடுதலையாகும் கைதிகள்.. உபயம் வைரஸ் பீதி

சண்டிகர் பஞ்சாப் அரசு கொரோனா அச்சுறுத்தலால் 5800 கைதிகளை விடுதலை செய்ய உள்ளது. கொரோனா நோயிலிருந்து தப்பிக்க, உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் தற்காப்பு நடவடிக்கை- தனிமை. எல்லா…

நிர்பயா வழக்கில் நாளை தூக்கு : இன்று விவாகரத்து கேட்கும் மனைவி..

டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளி அக்‌ஷய் குமார் மனைவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டெல்லியில் மாணவி நிர்பயா கூட்டுப் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் மரண…

மதுரையில் ராணி மங்கம்மாள் உருவாக்கிய தமுக்கம் மைதானம் இடிப்புக்கு கடும் எதிர்ப்பு

மதுரை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ராணி மங்கம்மாள் உருவாக்கிய மதுரை தமுக்கம் மைதானம் இடிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ராணி…

அழைப்பு விவரங்களைக் கேட்கும் அரசு : மொபைல் சேவை நிறுவனங்கள் போர்க்கொடி

டில்லி வாடிக்கையாளர்களின் அழைப்பு விவரங்களை அரசு கேட்பதற்கு மொபைல் சேவை நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மொபைல் அழைப்பு விவரங்களை அரசு கேட்பது என்பது நீண்ட நாட்களாக நடைபெறும்…

நிர்பயா கொல்லப்பட்ட போது நான் டில்லியில் இல்லை என்னும் முகேஷ் குமார் மனு தள்ளுபடி

டில்லி நிர்பயா பலாத்காரக் கொலைக் குற்றவாளி முகேஷ் குமாரின் புதிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்து…

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு எச் ஐ வி மருந்துக்கலவையை வழங்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரை

ஜெய்ப்பூர் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு எச் ஐ வி மருந்துக் கலவையை வழங்கலாம் எனச் சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இந்தியாவுக்கு வந்திருந்த மூத்த இத்தாலிய தம்பதியருக்கு…