இத்தாலியில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரோனா பாதிப்பு – 345 பேர் மரணம்
ரோம் இத்தாலி நாட்டில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 31506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா…
ரோம் இத்தாலி நாட்டில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 31506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா…
பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள் பரிகாரங்கள் பலனளிக்காமல் போவதற்கான காரணங்கள் பற்றி ஓர் ஆய்வு :- பொதுவாக ஒருவரது செயல்களுக்கு அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம்.…
டில்லி தற்போதைய நிலைப்படி இந்தியாவில் மொத்தம் 137 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 7000 பேருக்கு மேல்ம்ரணம் அடைந்துள்ளனர்.…
நாமக்கல் கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வரும் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்க தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கோழிக்கறி மூலம் பரவுவதாக சமூக…
டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக் டொனால்ட் மற்றும் டோமினோ பிட்சா நிறுவனம் தொடர்பில்லா விநியோகத்தை அறிமுகம் செய்துள்ளன. தற்போது இந்தியாவில் வீட்டில் இருந்து ஆர்டர் செய்து…
டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சில இந்திய மாநிலங்கள் தடை விதித்துள்ளன. கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல உலக நாடுகள்…
டில்லி முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறித்து மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோகுர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம்…
சியாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்கா நடத்தும் தடுப்பு மருந்து சோதனையில் இந்திய நார்வே கூட்டமைப்பு பங்கு பெற்றுள்ளது. சீனாவில் வுகான் பகுதியில் தொடங்கிய…
வாஷிங்டன் அமெரிக்காவில் புயல்லுப் நகர காவல்துறையினர் கொரோனா குறித்து திருடர்களுக்கு ஒரு வினோதமான எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைர்ஸ் எந்த ஒரு பொருளின் மீதும் படிவதால் அதைத்…
லண்டன் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து மிகத் தாமதமாக உணர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கி இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால்…