Author: Mullai Ravi

கொரோனா : ஸ்பெயின் நாட்டில் அனைத்து  மருத்துவமனைகளும் தேசியமயம்

மாட்ரிட் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால் ஸ்பெயின் நாட்டில் அனைத்து தனியார் மருத்துவமனைகளும் தேசியமயம் ஆக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளது.…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும் கூட்டம் குறையாத திருப்பதி

திருப்பதி நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் உள்ள போதிலும் திருப்பதி கோவிலில் கூட்டம் குறையாமல் உள்ளது. பல உலக நாடுகளைப் போல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து…

விஜயை குழப்பிய ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர்..

சென்னை மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பால் விஜய் குழப்பம் அடைந்தார். ’மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அதன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ,’…

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி சோதனை தொடங்கியது

வாஷிங்டன் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு ஊசி ஒரு பெண்ணுக்குச் செலுத்தப்பட்டு சோதனை தொடங்கப்பட்டுள்ளது. உலக மக்களை கடுமையாகப் பாதித்து வரும் கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து இதுவரை…

பாலஸ்தீன் மசூதியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

பாலஸ்தீன் பாலஸ்தீனில் உள்ள மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனையில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிக அளவில் உள்ளது. அனைத்து உலக…

கொரோனாவில் இருந்து தப்பிக்கும் மக்கள் பசியினால் உயிரிழப்பார்கள் : சிவசேனா

மும்பை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுவனங்கள் மூடப்படுவது குறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழ் சாம்னா கருத்து தெரிவித்துள்ளது. நாடெங்கும் கோரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல வர்த்தக…

மதுரை திமுக முன்னாள் எம் எல் ஏ வீடு முன்பு பட்டப்பகலில் குண்டு வெடிப்பு

மதுரை திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுச்சாமி வீட்டின் முன்பு ரிமோட் மூலம் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான வேலுச்சாமி மதுரை மாநகர்…

கர்ப்பிணி பெண்ணிடம் இருந்து அவர் குழந்தைக்கு கொரோனா பரவுமா?

பீஜிங் ஒரு பெண் கர்ப்பம் தரித்த போது கொரோனா தாக்கினால் அவர் வயிற்றில் உள்ள குழந்தை நிலை குறித்து சீன மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சீனாவில் தொடங்கிய…

இலங்கை : கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறை

கொழும்பு கொரோனா அறிகுறிகளை மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும்…

ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படுமா? : அரசின் புதிய தகவல்

டில்லி ரூ. 2000 நோட்டுக்களை படிப்படியாகத் திரும்பப் பெறப்படுமா என்னும் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ரூ. 1000 மற்றும்…