Author: Mullai Ravi

டில்லி வன்முறை : உளவுத்துறை அதிகாரி கொலை வழக்கில் ஆம் ஆத்மி கவுன்சிலர் கைது

டில்லி டில்லியில் நடந்த வன்முறையில் உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மா கொலை வழக்கில் ஆம் ஆத்மியில் இருந்த கவுன்சிலர் தாகிர் உசைன் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசின்…

குல தெய்வமும் பங்குனி பௌர்ணமி பூஜையும்

குல தெய்வமும் பங்குனி பௌர்ணமி பூஜையும் குலதெய்வத்திற்குப் பௌர்ணமியன்று விரதமிருந்து வழிபாடு செய்வதும் அதன் பயன்களும் பற்றிய ஓர் பதிவு :- பொதுவாக ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும்…

கொரோனா தொற்று : ஓட்டுனர்கள்மற்றும் டெலிவரி ஆட்கள் நிலை என்ன?

ஐதராபாத் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் உணவு வழங்குவோர் ஆகியோர் தங்களுக்கு கொரோனா தொற்று அபாயம் அதிக அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருவோர் மூலம் இந்தியாவில்…

வங்கிக் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் யார்? யார்? : ராகுல் கந்தி கேள்வி

டில்லி வங்கியில் அதிக அளவில் கடன் வாங்கி விட்டுத் திருப்பி செலுத்தாதோர் யார் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். வாராக்கடன்…

கொரோனா அச்சுறுத்தல் : தலைமைச் செயலகத்தில் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதி

சென்னை சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரும் கடும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் : பள்ளிகள், சுற்றுலாத்தலங்கள் மூடல்

ஊட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊட்டி மற்றும் ஆழியாறு அணைப்பூங்கா மற்றும் ஊட்டியில் உள்ள பள்ளிகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை…

பக்தர்கள் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் : நிர்வாகம் வேண்டுகோள்

சீரடி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீரடி சாய்பாபா கோவிலுக்கு வர வேண்டாம் எனப் பக்தர்களை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதம் சினாவின் வுகான் நகரில்…

மார்ச் 26 வரை ஒத்தி வைக்கப்பட்ட மத்தியப் பிரதேச சட்டப் பேரவை கூட்டத்தொடர்

போபால் இன்று கூடிய மத்தியப் பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 24 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மத்தியப் பிரதேச மாநில நிதிநிலை அறிக்கை…

இன்றும் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தை

மும்பை தொடர்ந்து கடும் பாதிப்பை அடைந்து வரும் இந்தியப் பங்குச் சந்தை இன்றும் கடும் சரிவுடன் தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக பங்குச் சந்தை…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள அரசின் புதிய திட்டம்

திருவனந்தபுரம் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்க கேரள அரசு பிரேக் தி செயின் என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து மக்களையும் அச்சுறுத்தி…