Author: Mullai Ravi

தமிழகத்துக்கு கொரோனா முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளுக்காக ரூ.987 கோடி நிதி ஒதுக்கீடு

டில்லி மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாநில உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நிதி ஒதுக்கி உள்ளது. நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாகப் பல முன்னெச்சரிக்கை…

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு : இன்று அனைத்து கடைகளும் அடைப்பு

சென்னை இன்று கொரோனா பரவுதலைத் தடுக்க நாடெங்கும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. உலகின் அனைத்து மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ்…

பூஜை மணி குறித்த மணியான தகவல்கள்

பூஜை மணி குறித்த மணியான தகவல்கள் பூஜையின் போது அடிக்கப்படும் மணியை பற்றிய சில தகவல்களை காண்போம் மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது. மெதுவாக…

கொரோனாவுக்கு புதிய மருந்துகள் : டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்கச்…

அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவருக்கும் நிம்மதி அளிக்க வந்த செய்தி

டில்லி பாஜகவின் எம் பி துஷ்யந்த் சிங் மற்றும் அவர் தாயார் வசுந்தர ராஜேஆகியோருக்கு கொரோனா பாதிப்பில்லை என்னும் செய்து வந்துள்ளது. பிரபல இந்தி பாடகி கனிகா…

கொரோனா அச்சுறுத்தல் : மதுரை மத்திய சிறையில் 51 கைதிகள் விடுதலை

மதுரை மதுரை மத்திய சிறையில் இருந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 51 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக மக்கள் கூட்டமாக இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.…

நாளை முதல் புதுச்சேரியில் 144 ஊரடங்கு உத்தரவு : முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி கொரோனா வைரஸ் காரணமாகப் புதுச்சேரியில் நாளை முதல் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகநாடுகளில் வேகமாகப் பரவி…

தமிழகம் : கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு

சென்னை தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று மேலும் மூவர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே மூவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தன்ர். அதில் ஒருவர் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்துள்ளார்.…

கொரோனா வைரஸ் : சென்னை மெட்ரோ ரெயில் இயங்கும் நேரம் குறைப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தலால் சென்னை மெட்ரோ ரெயில் சேவை நேரங்கள் குறைக்கப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 31 ஆம் தேதி வரை அனைவரையும் வீட்டில் இருந்து…

கை தட்டுவதால் ஏழை தொழிலாளர் துயரம் தீராது : ராகுல் காந்தி

டில்லி கொரோனாவால் ஏழை தொழிலாளர்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப்…