கொரோனா : மார்ச் 31 வரை அனைத்து பயணிகள் ரயில்களும் ரத்து
டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கோரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி…
டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பயணிகள் ரயிலையும் இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கோரானா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாகப் பரவி…
திருவனந்தபுரம் கொரோனா எச்சரிக்கையை மீறி கேரளாவில் திருவிழா கூட்டங்கள் நடத்திய கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில்…
புனே கொரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ள நிலையில் புனே ஐடி நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. உலகெங்கும் உள்ள மக்களை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா…
திருப்பதி திருப்பதி கோவிலில் லட்டுக்கள் ஊழியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. ஏழுமலையானை போலவே, திருப்பதி லட்டும் உலகம் முழுக்க பிரசித்தம். மலை ஏறி பெருமானைத் தரிசனம் செய்வோர்,…
டில்லி பாடகி கனிகா கபூர் சென்ற இடங்களைத் தேடி ஆயிரம் பேர் கொண்ட குழு அலைகின்றது. லண்டனில் இருந்து கொரோனா வைரசைத் தொற்றிக்கொண்டு இந்தியா வந்த இந்திப்பாடகி…
லண்டன் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பிரிட்டனில் உள்ள அனைத்து மக்களும் சுகாதர ஊழியர்களை பாராட்டி கைதட்டி ஊக்கம் அளித்தனர். கைதட்டலை ரசிக்காத கலைஞன் இல்லை…
டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 20 கோடி பேருக்கு தலா ரூ.5000 வழங்க இந்தியத் தொழில் சம்மேளனம் மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. பேரிடர்,…
டில்லி கொரோனா குறித்த வதந்திச் செய்தியால் இந்தியாவில் உள்ள கோழிப்பணைகளுகு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்த பல தகவல்கள்…
வயநாடு கொரோனாவை கண்டறியும் 50 தெர்மல் ஸ்கேனர்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்துக்கு வழங்கி உள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று…
சென்னை மக்கள் ஊரடங்கை முன்னிட்டு இஸ்லாமியர்கள் இன்று வீட்டுக்குள்ளேயே தொழுகை நடத்துமாறு ஜமாத்துல் உலமா சபை கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் திருப்பதி, பழனி,…