Author: Mullai Ravi

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை : தமிழக சுகாதார அமைச்சர்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையைக் குறைத்து அறிவிக்கவில்லை எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்திலும்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆனது

சென்னை தமிழகத்தில் நேற்று மூவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு இத்துடன் 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று மகாராஷ்டிர…

நேற்று பீகாரில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம்

பாட்னா கத்தாரில் இருந்து வந்த ஒருவர் மரணமடைந்ததால் பீகார் மாநிலத்தில் முதல் கொரோனா மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையொட்டி நேற்று…

தானே கடைக்குச் சென்று மளிகைப் பொருட்கள் வாங்கிய ஜெர்மனி அதிபர்

பெர்லின் ஜெர்மனி அதிபர் ஆஞ்செலா மார்கெல் தானே கடைக்குச் சென்று மளிகை பொருட்கள் வாங்கும் புகைப்படம் வைரலாகிறது. அரசியல் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பிரபலங்கள் சாதாரண மக்களிடம்…

முத்தாரம்மன் கோவில் மகிமை

முத்தாரம்மன் கோவில் மகிமை ஆதிபராசக்தியின் வடிவமான முத்தாரம்மன் கோவில் குறித்த பதிவு உலகம் அனைத்துக்கும் ஆதார சக்தியாகத் திகழ்பவள் ஆதிபராசக்தி. ஆதிபராசக்தியிடமிருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினர். அன்னை ஆதிபராசக்தி…

மக்கள் ஊரடங்கு தினத்தில் திருமணத்தை நடத்தி வைத்த விஜயகாந்த்

சென்னை மக்கள் ஊரடங்கு தினமான இன்று விஜயகாந்த் ஒரு திருமணத்தை முகக் கவசம் அணிந்து நடத்தி வைத்துள்ளார். இன்று கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடெங்கும் மக்கள்…

தமிழ்நாடு வெதர்மேனை தாறுமாறாக விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள்

சென்னை ரஜினிகாந்த் வீடியோவில் இருந்த தவற்றைச் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு வெதர்மேனை ரஜினி ரசிகர்கள் கண்டபடி விமர்சித்துள்ளனர். கொரோனா வைரஸ் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் ஒரு…

தனிமையில் உள்ள சுகாசினி – மணிரத்னம் மகன் நந்தன்

சென்னை கொரோனா பாதிப்பு இல்லாத போதிலும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகை சுகாசினி ஆகியோரின் மகன் நந்தன் தனிமையில் உள்ளார். வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவில்…

கொரோனா : எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைக் கூட்டத்துக்குகு வர மறுப்பு

டில்லி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவைக் கூட்டத்துக்கு வரப்போவதில்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் தற்போது நாடாளுமன்ற அவைக்கூட்டங்கள்…

மக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு

சென்னை இன்று இரவு 9 மணியுடன் முடிய இருந்த மக்கள் ஊரடங்கை நாளை காலை 5 மணி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத்…