Author: Mullai Ravi

டில்லி ஐஐடி உருவாக்கி உள்ள மலிவான கொரோனா சோதனை

டில்லி டில்லி ஐஐடி மலிவாக கொரோனா சோதனை செய்யும் முறையை உருவாக்கி உள்ளது. இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறிய இரத்த சோதனைகள்…

கொரோனா அச்சுறுத்தல் : ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து  கனடா விலகல்

டோக்கியோ ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து முதல் நாடாக கனடா விலகியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம்…

‘’ஜோரா கை தட்டுங்க.. கொரோனா ஓடிரும்’’  வாங்கி கட்டிக்கொண்ட மோகன்லால்..

‘’ஜோரா கை தட்டுங்க.. கொரோனா ஓடிரும்’’ வாங்கி கட்டிக்கொண்ட மோகன்லால்.. நேற்று-ரஜினிகாந்த். இன்று- மோகன்லால். ‘’12 மணி நேரம் வெளியில் நடமாடாமல் இருந்தால் கொரோனா வைரஸ் பரவுவது…

‘கூலியை விரட்டிய கொரோனா .. கோடியைக் கொட்டிய லாட்டரி..

முர்ஷிதாபாத் கொரோனாவால் பணி இழந்த கூலித் தொழிலாளிக்கு லாட்டரிபரிசு விழுந்துள்ளது கொரோனாவால் விரட்டப்பட்ட கூலி ஒருவருக்கு லாட்டரி சீட்டு, கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்த கதை இது: மே.வங்காள…

மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார்.

மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார். சரத்குமாரும் சசிகுமாரும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். சாச்சி இயக்கி மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம்-…

இனி வாதங்கள் உண்டு.. வழக்கறிஞர்கள் நேரில் கிடையாது..

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கு விசாரணைகள் நடைபெற உள்ளன கொரோனா வைரஸ் தாக்கம் உச்சநீதிமன்றத்தையும் விட்டு வைக்கவில்லை. நோய் தொற்றியவர்கள்,…

’பொறுப்பு வேண்டாம்’’ .. சமாளிக்கும் ராஜேந்திர பாலாஜி  ஆதரவாளர்கள்..

சென்னை ராஜேந்திர பாலாஜி கட்சி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது குறித்து அவர் ஆதரவாளர்கள் கருத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின், கட்சி பொறுப்பு…

கொரோனா அச்சுறுத்தல் : சென்னை ஹுண்டாய் நிறுவனம் இன்று முதல் மூடல்

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை அருகில் உள்ள ஹுண்டாய் கார் தயாரிக்கும் நிறுவனம் மூடப்பட உள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாகப் பல…

தனிமைப்ப்டுத்திக் கொள்ள மறுப்போர் மீது சட்ட நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர்  எச்சரிக்கை

சென்னை கொரோனா சந்தேகத்தினால் தனிமைப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்றுடன் கொரோனா வைரஸால்…

கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பியவர்களுக்கு அரசு வேண்டுகோள்

திருப்பூர் தமிழக அரசின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கடந்த 30 நாட்களில் வெளிநாடு சென்று திரும்பிய்வர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளின் விவரம் இதோ கொரோனா…