Author: Mullai Ravi

கொரோனா : உற்பத்தி நின்று போனதால் ஆணுறை தட்டுப்பாடு

சிங்கப்பூர் உலகெங்கும் கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதால் ஆணுறை உற்பத்தி நின்று போய் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளில் மலேசியா கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.…

கொரோனா சிகிச்சைக்கு உதவ கியூபாவிடம் மருந்து கேட்கும் 45 நாடுகள்

ஹவானா கொரோனா சிகிச்சைக்காக 45 நாடுகள் கியூபாவிடம் இண்டெர்ஃபெரான் ஆல்பா 2 பி என்னும் மருந்தைக் கேட்டுள்ளன. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் மிகக் குறைந்த…

இத்தாலி மக்களுக்கு சீனா மீது ஏன் இத்தனை கோபம்?

ரோம் கொரோனா பரவுதல் குறித்த இத்தாலி மக்களின் எண்ணங்கள் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையின் தமிழாக்கம் கொரோனா தாக்குதலில் சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி இருந்த நிலை மாறி…

10 ஆயிரம் பாலியல் பெண்களின் வயிற்றிலடித்த ‘கொரோனா’…

கொல்கத்தா கொல்கத்தா சிவப்பு விளக்கு பகுதியில் கொரோனா அச்சம் காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரை…

வாரணாசி : தலித்துகள் புல் தின்னும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு நோட்டிஸ்

வாரணாசி பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் தலித்துகள் புல்லைத் தின்று உயிர் வாழும் செய்தியை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு அரசு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் செய்தித் தாளான…

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில்

கோயம்புத்தூர் சிருங்கேரி சாரதாம்பாள் கோயில் கோயம்புத்தூரில் உள்ள சிருங்கேரி சாரதாம்பாள் கோவில் குறித்த பதிவு கோயம்புத்தூர் ராஜவீதியில் சிருங்கேரி சங்கரமடம் உள்ளது. இது நூறு ஆண்டு பழமையானது.…

உணவு விநியோக நிறுவனங்களுக்கு தமிழக அரசு நேரக் கட்டுப்பாடு

சென்னை தமிழக அரசு உணவு வழங்கும் நிறுவனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தேசிய ஊரடங்கு நாடெங்கும் அமலில் உள்ளது. உணவு விடுதிகளில் அமர்ந்து…

தேசிய ஊரடங்கு :  மளிகை, காய்கறிக் கடைகள், பெட்ரோல் பங்குகள் வேலை நேரம் குறைப்பு

சென்னை தேசிய ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் பங்கு இயங்கும் நேரம் குறைக்கபப்டுள்ளது. இந்தியாவை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று…

கொரோனா : நீட் தேர்வு ஒத்தி வைப்பு

டில்லி கொரோனா அச்சம் காரணமாக நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தற்போது நீட் தேர்வு மூலம் நடைபெறுகிறது. இந்த வருடத்துக்கான…

தேசிய ஊரடங்கு : வெளி மாநில  தொழிலாளர்களைச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் ஸ்பைஸ்ஜெட்

டில்லி வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்களைத் தேசிய ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் முன் வந்துள்ளது. உலகை அச்சுறுத்தி…