Author: Mullai Ravi

இந்தியாவின் முதல் கொரோனா சோதனை கருவிப் பணியை முடித்த பிறகு குழந்தை பெற்ற பெண் விஞ்ஞானி

புனே இந்தியாவின் முதல் கொரோனா சோதனைக் கருவிப் பணியில் ஈடுபட்ட பெண் விஞ்ஞானிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்கும்…

இத்தாலி : 51 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம்

ரோம் கொரோனா தாக்குதலால் இத்தாலியில் 51 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர். சீனாவில் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகையே பீதியில் ஆழ்த்தி உள்ளது. உலகெங்கும்…

நான் தனிமைப்படுத்தப்படவில்லை : கமலஹாசன் அறிவிப்பு

சென்னை சென்னை மாநகராட்சி கமலஹாசன் வீட்டு வாசலில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்க்ரை ஒட்டியதால் குழப்பம் ஏற்பட்டு இப்போது ஸ்டிக்கர் அகற்றப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடு சென்று திரும்புவோர்…

கல்யாண மாப்பிள்ளைக்குக் காவல் நிலையத்தில்  ’முதல் ராத்திரி’..

உத்தரகாண்ட ஒரு மணமகன் திருமணமான அன்று இரவை காவல் நிலையத்தில் கழித்துள்ளார் திருமணமான அன்றே புது மாப்பிள்ளை ஒருவர் காவல் நிலையத்தில், தனது இரவை கழிக்க நேரிட்டது.…

உணவு கேட்ட நடிகர் பிரித்விராஜ் டீம்.. முதல்வர் தலையிட்டதால் நிம்மதி..

ஜோர்டான் கேரள முதல்வர் தலையீட்டால் நிம்மதி அடைந்த படக்குழுவினர் குறித்த செய்தி இதோ பிளெஸ்சி இயக்க பிரித்விராஜ் நடிக்கும் ‘அது ஜீவிதம்’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பு…

கல்யாணத்துக்குப் போக அனுமதி கேட்டு கலெக்டர் ஆபீசில் குவியும் மக்கள் கூட்டம்..

கோவை திருமண விழாவுக்குச் செல்ல பொதுமக்கள் ஆட்சியர்கள் அனுமதி கோரி வருகின்றனர் ’’ இந்த கொரோனா பிசாசு, நம்மை எல்லாம் கலெக்டர் ஆபீஸ் படிக்கட்டுகளில் ஏற வைத்து…

மலைவாழிடங்கள்.. விலங்குகளுக்குக் கொண்டாட்டம்

ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் வெளி வந்துள்ளன. சும்மாவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நேரம் காலம் பார்க்காமல் சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் செல்லப்பிராணிகள் போல்…

சிங்கப்பூரில் சமூக இடைவெளியை மீறினால் ஆறு மாத சிறை, 10000 டாலர் அபராதம்

சிங்கப்பூர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள 1 மீட்டர் சமூக இடைவெளி விதியை மீறுவோருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது கொரோனா தொற்றை தடுக்க…

தலைமை நிர்வாகி உடல் தகனத்துக்கும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டபிரம்ம குமாரிகள்

மவுண்ட் அபு பிரம்ம குமாரிகள் தங்கள் இயக்க தலைமை நிர்வாகி தாதி ஜானகியின் உடலை அரசு உத்தரவுப்படி ஒரு மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தகனம் செய்தனர். உலகெங்கும்…

முதல் முறையாக இந்தியாவில் வெளியான கொரோனா வைரஸ் புகைப்படம்

புனே புனே நகரில் உள்ள வைராலஜிஆய்வு நிறுவனம் முதல் முறையாக கொரோனா வைரஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் உள்ள நாடுகளில் மொத்தம் 6 லட்சம் பேருக்கு கொரோனா…